2021-06-05 19:37:15
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் கொவிட்-19 வார்டின் உயர் சார்பு பிரிவுக்கு (HDU) சுமார் 1.5 மில்லியன் மதிப்புள்ள 6 பல்வகைமை குருதி அழுத்த...
2021-06-05 17:47:33
இன்று (5) அதிகாலையில் அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்தமையால் அத்தனகல்ல கெட்டகாலபிட்டிய பகுதியில் காணமல் போன சில குடும்பங்களை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள...
2021-06-05 17:45:05
வட்டுவாக்கல், செல்வபுரம், உன்னபிலவு, வண்ணாங்குளம், கல்லாப்பாடு-தெற்கு, சிலாவத்தை-தெற்கு மற்றும் வீதிகரை கிராமம் என்பவற்றின் பொதுமக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி...
2021-06-05 17:43:53
இன்று காலை (06) நிலவரப்படி, இலங்கையில் 3,103 கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள். மீதமுள்ள 3,094 நபர்கள்...
2021-06-05 17:42:01
இலங்கை இராணுவ தொண்டர் படையின் புதிதாக புதுப்பிக்கப்பட்ட தலைமையக வளாகத்தின் நுழைவாயில் வளைவிற்கான அடிக்கல்லினை புதன்கிழமை (2) இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களால் நாட்டப்பட்டது.
2021-06-05 17:37:43
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவின் 591 வது பிரிகேட்டின் 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படை படையினர் திங்கட்கிழமை (31) வற்றாப்பளை கிராம சேவையாளர் பிரிவில் சலூன் சந்திக்கு அருகிலுள்ள சிறுவர் பூங்காவை புனரமைத்தனர்.
2021-06-05 11:16:57
மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 611 வது பிரிகேட்டின் 8 வது இலங்கை சிங்க படையினர் இன்று (5) காலை (5) காலை மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தை மீட்பதற்காக மாவனெல்ல தேவநாகல பகுதியின் சென்றனர்.
2021-06-04 22:57:16
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 611 வது பிரிகேட்டின் 8 வது கெமுனு ஹேவா படையினர் இன்று (4) காலை இரத்தினபுரி, தும்பறை, இஹலபொல பகுதிக்கு மண்சரிவு...
2021-06-04 22:55:04
கலகெடிஹேன ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் அவசர வேண்டுகோளுக்கு உடனடியாக பதிலளித்த பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா வயல் சேற்றில் சிக்கியிருந்த...
2021-06-04 17:09:03
141 வது பிரிகேட்டின் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படை மற்றும் 142 வது பிரிகேட்டின் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் மிரிகம, போகுலகம பகுதி மற்றும் எம்புல்கம பகுதிக்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுப்பட்டனர்.