இராணுவத் தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி கடமைகளை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களிடம் இராணுவத் தலைமையகத்தில் 2 ஜனவரி 2025 அன்று நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது கையளித்தார்.