சமீபத்திய தகவல்கள்

செய்தி சிறப்பம்சங்கள்

இசிபத்தன கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான பாராட்டு விழா மற்றும் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழாவில் இராணுவ பதவி நிலை பிரதானி பங்கேற்பு

2026-05-14
இசிபத்தன கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான பாராட்டு விழா மற்றும் மாணவ தல

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 14 அன்று இசிபத்தன கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழா மற்றும் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா - 2026 ஆகியவற்றில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் வாசிக்க

இந்திய தூதுக்குழு இராணுவ தளபதியை மரியாதை நிமித்தம் சந்திப்பு

2026-05-14
இந்திய தூதுக்குழு இராணுவ தளபதியை மரியாதை நிமித்தம் சந்திப்பு

இந்திய இராணுவ தூதுகுழுவின் தலைவரான மேலதிக பணிப்பாளர் நாயகம் எம்ஐ(ஏ) மேஜர் ஜெனரல் கே.கே. சிங் எஸ்எம் அவர்கள் 13 மே 2026 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

மேலும் வாசிக்க

புதிய இந்தியாவுக்கான இலங்கையின் பாதுகாப்புத் இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

2026-05-13
புதிய இந்தியாவுக்கான இலங்கையின் பாதுகாப்புத் இணைப்பாளர் இராணுவத் தளபதி

இந்தியாவுக்கான இலங்கையின் புதிய பாதுகாப்புத் இணைப்பாளர் கடற்படையின் கெப்டன் (என்டி) வை.ஆர். எதிரிசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந்தியாவிற்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காகப் செல்லும் முன் 2026 மே 12 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2026-05-13
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட

மேஜர் ஜெனரல் பீ.என். விக்ரமசிங்ஹ அவர்கள், 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மே 07 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க

இந்தோனேஷிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை மரியாதை நிமித்தமாக சந்திப்பு

2026-05-08
இந்தோனேஷிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை மரியாதை நிமித்தமாக சந்த

புதுடெல்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான இந்தோனேசியாவின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் மரைன்ஸ் புர்ஹானுதீன் அவர்கள் 2026 மே 08 அன்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

மேலும் வாசிக்க

நிலை உயர்வு பெற்ற புதிய மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதியின் வாழ்த்து

2026-05-08
நிலை உயர்வு பெற்ற புதிய மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதியின் வாழ்த்து

மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்வு பெற்ற மேஜர் எஸ்.ஜே.கே.டி. ஜயவர்தன யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 07 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய சந்திப்பின்போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார்.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி கட்டளை படையலகுகளுக்கு விஜயம்

2026-05-06
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி கட்டளை படையலகுகளுக்கு விஜயம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 4 முதல் 5 வரை 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 11 வது (தொ) கஜபா படையணி ஆகியவற்றிக்கு விஜயம் மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

கண்டி புனித தந்த தாது கண்காட்சிக்கு அனுப்பப்பட்ட படையினருக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2026-04-30
கண்டி புனித தந்த தாது கண்காட்சிக்கு அனுப்பப்பட்ட படையினருக்கு இராணுவத்

கண்டி தர்மராஜா கல்லூரி கேட்போர் கூடத்தில் 2025 ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை புனித தந்த தாது கண்காட்சியின் (ஸ்ரீ தலதா வந்தனாவ) போது, கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட இராணுவ வீரர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாராட்டினார்.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2026-04-30
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட

மேஜர் ஜெனரல் டபிள்யூ.எஸ்.வீ பெர்னாண்டோ யூஎஸ்பீ என்டிசீ ஐஜீ அவர்கள், 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 ஏப்ரல் 29 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க