இராணுவ சிறப்பம்சம்
சீதுவை கர்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான வசதிகள் குறித்து வைத்திய நிபுணர்கள் இராணுவத்தின் சேவைக்கு பாராட்டு

தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் குறித்த மூத்த வைத்திய நிபுணர்களின் ஒருங்கிணைந்த குழு கூட்டம் வைத்தியர் திருமதி எச்.எஸ்.ஆர்.பெரேரா, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய நிபுணர்...
இராணுவ சேவா வணிதா பிரிவினால் மேம்படுத்தப்பட்ட இடைநிலை பராமரிப்பு நிலையம் தயார் நிலையில்

கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர ...
வங்கியின் நிதியுதவி மற்றும் இராணுவ தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் முல்லேரியாவில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவு

புதிய சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவு கொழும்பு கிழக்கு வைத்தியசாலையை அடிப்படையாக கொண்டு முல்லேரியாவில் சுகாதார அமைச்சினால் (21) காலை திறந்து வைக்கப்பட்டது...
அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு அவசியமான 20,000 கட்டில்கள் படையினரால் தயாரிப்பு

இலங்கை இராணுவத்தினர் தங்களை அர்ப்பணித்து பயங்கரவாதத்தை ஒழித்த தேசத்தின் பாதுகாவலர்கள் என்பதில் விவாதத்திற்கு இடமில்லை. அதன்படி தற்போது இராணுவத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டு...
மேலும் சில பொலிஸ் மற்றும் கிராமசேகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

இன்று காலை (21) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,443 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டது. அவர்களில் 2 பேர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட...
தனியார் நிறுவனத்தினால் 10 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் சீதுவை இடை நிலை பராமரிப்பு மையத்திற்கு அன்பளிப்பு

சீதுவையிலுள்ள இராணுவ மேம்படுத்தப்பட்ட இடைநிலை பராமரிப்பு மையமானது தற்பொழுது முடியும்தருவாயிலுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட...
சிங்கப் படையின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டி டப்ளியு ஹப்புவாராச்சி காலமானார்

இலங்கை சிங்கப் படையின் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டி.டப்ளியு. ஹப்புவாராச்சி 90 வயதில் கண்டி பேராதெனிய தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
நட்டாங்கண்டல் கிராம மக்களுக்கு தொற்றுநோய் தொடர்பாக அறிவூட்டல்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 652வது பிரிகேட்டின் 10 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் நட்டாங்கண்டல் கிராம மக்களுக்கு கொவிட் -19 தொற்றுநோய்...
வட மாகாண பூப்பந்து பயிற்சிகளுக்கு படையினர் உதவி

இலங்கை பூப்பந்து பயிற்றுவிப்பு மற்றும் ஊக்குவிப்பு குழுவின் பிரதித் தலைவர் திரு தீபால் மதுரப்பெரும அவர்களின் வேண்டுகோளின் பேரில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் அறிவுரைக்கமைய வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களின் புதிய பூப்பந்து பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி திட்டம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.
இராணுவத் தளபதியால் யாழ்பாணத்தில் மற்றுமொரு வீடு திறந்துவைப்பு

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும், கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா...