செய்தி சிறப்பம்சங்கள்

Clear

இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அலுவலக கடமைகயை பொறுப்பேற்றார்

2021-09-08

இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானியாக நியமனம் பெற்றுள்ள இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியின் மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட புதன்கிழமை (8) இராணுவ தலைமையகத்தில் கடமைகளை...


இராணுவத்தின் முன்மாதிரிகளாக செயற்படும் சிரேஷ்ட ஆணையற்ற அதிகாரிகளுக்கான மனதைக் கவரும் உணவக கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

2021-09-05

இராணுவத்தின் ஒழுக்கச் செயற்பாடுகளை நெறிப்படுத்தல் மற்றும் முழு நிர்வாகச் செயற்பாடுகளை கட்டமைத்தல், பணியாளர்களை வழிநடத்தல் போன்ற செயற்பாடுகளில் முழு இராணுவத்தினதும் முதுகெலும்பாகவும்...


தடுப்பூசி வழங்கும் திட்டம் மேலும் விரிவாக்கப்படல் வேண்டும் கொவிட் தடுப்பு செயலணி தலைவர்

2021-09-02

ராஜகிரியா கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் (NOCPCO) வாராந்த கூட்டத்தின் மற்றொரு சுற்று இன்று (01) பிற்பகல் பாதுகாப்பு பதவி....


நொப்கோ தலைவர் 'கெட் ரியல்' தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு மக்களின் சமூக தொடர்பாக உரையாடல்

2021-08-31

கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத்....


இராணுவத் தளபதியினால் சிரேஷ்ட அதிகாரிக்கு புதிய தரச் சின்னம் அணிவிப்பு

2021-08-30

இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பிரகாரம் அதிமேதகு ஜனதிபதியினால் மேஜர் ஜெனரலாக பதவியுயர்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஷிராந்த திசாநாயக்க அவர்களுக்கு திங்கள்கிழமை....


ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் கீழ் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட புதிய வார்டுகள் கையளிப்பு

2021-08-27

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் தற்போதுள்ள வார்டு திறனை விரிவுபடுத்தும் முகமாக , இராணுவப் அயராத முயற்சி மற்றும் சுகாதார அதிகாரிகளின் நெருக்கமான ஆலோசனையின் கீழ்....


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை நீடிப்பு - நொப்கோ தலைவர்

2021-08-27

தனிமைப்படுத்தல் முடக்கம் 2021 ஓகஸ்ட் 20 இரவு 10 மணி தொடக்கம் 2021 ஓகஸ்ட் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் தற்பொழுது 2021 செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அதிமேதகு ஜனாதிபதியின்....


நாடளாவியரீதியில் தனிமைப்படுத்தல் இன்று இரவு முதல்

2021-08-20

தொற்று நோய் மேலும் பரவுவதை தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியிலான தனிமைப்படுத்தல் முடக்கம் இன்று இரவு 10 மணி தொடக்கம் (2021 ஆகஸ்ட் மாதம் ) 2021 ஆகஸ்ட் மாதம்30ம் திகதி திங்கட்கிமை அதிகாலை 4 மணி அமுலில் இருக்கும் என பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19...


படையினரால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு “சிரச வீடு” திம்பிரிகஸ்வெவ ஏழை குடும்பத்திற்கு வழங்கி வைப்பு

2021-08-17

ஹபரன திம்பிரிகஸ்வெவ பகுதியில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றுக்கான “சிரச நிவாஸ” வீடமைப்பு திட்டத்தின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 3 வது இலங்கை பொறியியல் சேவை படையினர், 3 வது இலங்கை...


கஜபா படையணியின் ஸ்தாபகருக்கு பல்வேறு பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள்

2021-08-08

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களுடன் இராணுவத்தின் புகழ்பெற்ற கஜபா படையணியின் ஸ்தாபக தந்தை, மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன மற்றும் 8 பேர் 8 ம் திகதி ஆகஸ்ட் மாதம் 1992 அன்று...