2018-01-03 16:47:42
மன்னார் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய ஆயரான வணக்கத்திற்குரிய பிதா எமானுல் பெர்ணாந்து அவர்களை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 54 ஆவது படைப் பிரிவினால் கடந்த டிசம்பர் மாதம் (30) ஆம் திகதி மன்னார் ஆயர்....
2018-01-03 16:46:10
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘பவுன்டேஷன் ஒப் குட்னஸ்’ அமைப்பின் குசில் குணசேகர அவர்களின் அனுசரனையில் பாடசாலை மாணவர்களுக்கு சிருடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள்......
2018-01-03 16:45:27
இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு அரச சேவையாளர்களின் சத்தியபிரமானம் மற்றும் இராணுவ தளபதியின் பணிவிடை வெளியிடப்பட்டது.
2018-01-03 16:44:15
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வருடாந்தம் நடாத்தும் பௌத்த மத தான நிகழ்வுகள் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 – 31 ஆம் திகதிகளில் ஶ்ரீ பாதஷ்தான பூமியில் இடம்பெற்றது.
2018-01-02 10:39:50
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கடந்த தினங்களில் கேப்பாப்பிலவு மற்றும் சீனியாமோட்டை பகுதியில் இருந்து இடங்கள் விடுவிக்கப்பட்டன அதனை தொடர்ந்து ஜனவாரி முதலாம் திகதி புதுக்குடியிருப்பு மற்றும்......
2017-12-31 11:23:32
கடந்த மனிதாபிமான நடவடிக்கையின் பின் கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் கூலியடிப்படையில் பெற்று கிளிநொச்சி நகர மத்தியில் அமைக்கப்பட்டிருந்த ‘அன்டனி பிள்ளை’ கட்டிடம் வியாழக்கிழமை (28) ஆம்......
2017-12-31 11:22:04
இராணுவ தளபதியினால் இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் விடுக்கப்படும் புத்தாண்டு செய்திகள்
2017-12-31 10:00:30
அரச நிபந்தனைகளுக்கமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் பாரமரித்து வந்த 133.34 ஏக்கர் நிலப்பரப்பு உரிமையாளர் 43 பேருக்கு (29) ஆம் திகதி வௌளிக்கிழமை இராணுவத்தினரால் அழைத்து சென்று.....
2017-12-29 09:47:35
இலங்கை இராணுவ பொறியியளாலர் படைத் தலமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரனசிங்க அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ்......
2017-12-29 09:45:32
லண்டனிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக (29) ஆம் திகதி வௌளி கிழமை இரவு 9.00 மணிக்கு பீபீசி சிங்கள முகநூலின் மூலம் நேரடி கண்காணலில் கலந்து கொண்டார்.