2018-09-05 22:34:43
ரஷ்யாவில் உள்ள ‘ஸ்பெஷ்காய டவரில்’ இராணுவத்தினருக்கு இடையிலான பேன்ட் இன்னிசை போட்டிகளில் இலங்கையும் கலந்து கொண்டு நான்காவது இடத்தை பெற்றுள்ளது. போட்டிகளில் 11 நாட்டைச் சேர்ந்த 40 இராணுவ பேன்ட் குழுவினர் பங்கேற்றுக் கொண்டனர்.
2018-09-05 02:34:43
இலங்கை இராணுவத்தினால் இலங்கை வங்கி ஊழியர்கள் 1500 பேருக்கு 6 இராணுவ பயிற்சி நிலையங்களில் ‘ இராணுவ தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் (3) ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமானது. இலங்கை வங்கியினால் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக...
2018-09-04 21:18:07
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன கொழும்பு 13 இல் அமைந்துள்ள புளுமென்டல் குப்பைமேட்டில் இடம்பெற்ற தீ அனர்த்தம் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன அனைக்கப்பட்டு..
2018-09-04 21:16:07
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 141, 142, 581, 582, 583, 14 மற்றும் 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மேல் மாகாணங்களில் உள்ள பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் செப்டம்பர் மாதம் (1- 2) ஆம் திகதிகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-09-03 21:38:41
இலங்கை இராணுவத்தின் பொறிமுறை காலாட் படையின் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் தம்புள்ளையில் உள்ள பொறிமுறை காலாட்படைத் தலைமையகத்தில் தனது பதவியை திங்கட் கிழமை (3) ஆம் திகதி பதவியேற்றார்.
2018-09-03 13:49:24
ரணவிரு தகவல் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியை நிறைவு செய்த 52 பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஓகஸ்ட் 29 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வு திருகோணமலையில் உள்ள கிளபன்பேக் முகாமில் இடம்பெற்றது.
2018-09-01 22:38:26
பாகிஸ்தானிய இராணுவத்தின் உயர் அதிகாரிகளான நால்வர் பாகிஸ்தான் இராணுவ காலாட் படையணி பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அபித் ரபீக் அர்களின் தலைமையிலான குழுவினர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை...
2018-09-01 22:09:12
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் புதிதாக ஜெனரல் பதவியுயர்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை இராணுவத் தலைமையகத்திற்கு வரவழைத்து தமது வாழ்த்துக்களை கடந்த சனிக் கிழமை (1)...
2018-08-31 19:32:42
முக்கிய புத்திஜீவிகள், இராணுவ சிந்தனையாளர்கள் மற்றும் உலக அளவிலான புகழ்பெற்ற அறிஞர்களின் குழுவானது, ஏ, பி, சி, டி என்ற ரீதியல் பங்கேற்பாளர்களுக்கான தயாரிப்புத் தொகுப்பின் கீழ் வழிநடத்தினர். கொழும்பு பாதுகாப்பு...
2018-08-31 18:53:11
'கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு 2018' இன் இறுதி நாளின் 3 ஆவது கருத்தரங்கு முடிவடைந்தது. இலங்கை இராணுவத்தின் கேணல் ராபின் ஜயசூரிய மற்றும் பங்களாதேஷ் இராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் மொஹம்மத் ஹசன் உஸ் ஜமான்...