Header

Sri Lanka Army

Defender of the Nation

04th September 2018 21:16:07 Hours

மேற்கு பாதுகாப்பு படையினரால் டெங்கு ஒழிப்பு பணிகள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 141, 142, 581, 582, 583, 14 மற்றும் 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மேல் மாகாணங்களில் உள்ள பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் செப்டம்பர் மாதம் (1- 2) ஆம் திகதிகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 194 படை வீரர்கள் இணைந்திருந்தனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது பணிப்புரைக்கமைய 14 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா மற்றும் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களது தலைமையில் இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. buy footwear | Women's Designer Sneakers - Luxury Shopping