2018-05-29 15:37:17
இலங்கைக்கு வருகை தந்த பங்களாதேச இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் இலங்கை இராணுவத்தினரால் வரவேற்கப்பட்டனர். பங்களாதேசத்தைச் சேர்ந்த இந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் 57ஆவது கிழக்கு.....
2018-05-29 09:24:41
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் ஒழுங்கமைப்பில் 2018 ஆம் ஆண்டு பரிஸ் நாட்டில் உள்ள இலங்கை இலங்கை தூதரகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச வெசாக் கொண்டாட்டங்கள் அமைதி மற்றும் வன்முறை....
2018-05-27 18:37:18
கிளிநொச்சி துனுக்காய் பிரதேச செயலக பிரிவின் உலியன்குலம் குளத்தின் கட்டு வெள்ளத்தினால் பதிக்கப்பட்டதை.....
2018-05-27 18:02:18
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தின் பாதிப்படைந்த பிரதேசங்களான ரத்னபுரி, எலபாத அணைக்கட்டுகளை பாதுகாக்கும் நிமித்தம் 58 அவது படைப் பிரிவிற்குட்பட்ட 583 ஆவது படைப் .....
2018-05-27 17:37:18
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்டுள்ள இயற்கை வெள்ள அனர்த்தத்தின் பாதிப்படைந்த ஹெந்தியபொல அனுமெத்தியகமையின் அணைக்கட்டின் நீர்......
2018-05-26 14:06:20
கடந்த தினங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை நிமித்தம் பாதிப்புக்கு உள்ளான குருணாகல் அனைக்கட்டுகளை பசளை பைகளில் மண்நிரப்பி அனைக்கட்டுகளை சரியமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் (25).....
2018-05-26 13:36:20
சீரற்ற காலநிலை நிமித்தம் மஹாவெவ பிரதேசம் வெள்ளத்தினால் முற்றிலும் மூழ்கிய நிலையில் (26) ஆம் திகதியன்று 16 ஆவது கஜபா படையணியன் படையினர்களால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு மஹாவெவ சந்தி தொடக்கம் மாதம்பே தனிவெல்ல தேவாலயம் வரை வாகன வசதிகளை வழங்கியுள்ளனர்.
2018-05-26 13:06:20
மத்தய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 2 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணி மற்றும் 2 ஆவது (தொண்டர்) இலங்கை ரயிபல் படையணியினர் இணைந்து பெராதெனிய பிலிமந்தலாவை பிரதேசத்தில் காணாமல்.....
2018-05-25 16:26:39
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14, 143 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் புத்தள மாவட்டத்தில் அமைந்துள்ள தப்போவ பிரதேசத்தில் அனர்த்த மீட்பு பணிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.
2018-05-25 16:18:12
மழை வெள்ள அனர்த காரணமாக அம்பதலை நீர் குழாய்களின் பாலத்தில் குப்பைகள் அடைக்கப்பட்டு நீர் தேங்கி வெள்ள ஆபத்து ஏற்படுவதன் நீமித்தம் இப் பிரதேச வாசிகளில் தகவலுக்கமைய 14 ஆவது படைப் பிரிவின் 142 ஆவது படையின் 9 ஆவது (தன்னார்வ) இலங்கை இராணுவ காலாட் படையணியின் படையினர்களால் இந்த குப்பைகள் அகற்றும் பணிகள் (24) ஆம் திகதி வியாழக் கிழமை மேற்கொள்ளப்பட்டது.