2018-08-23 14:20:00
வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினன் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் தலைமையில் வன்னிப் பிரதேசத்தில் சேவையாற்றும் படையினரின் நலத்தைக்...
2018-08-23 14:12:00
ஶ்ரீ தலதா மாளிகை பெரஹரவில் பங்கேற்பதற்காக ‘நெடுங்கமுவ ராஜா’ யானை 2, 8 ஆவது சிங்கப் படையணியின் பாதுகாப்புடன் கண்டி நகரத்திற்கு (20) ஆம் திகதி....
2018-08-23 13:12:00
‘தஹம் பஹன’ அமைப்பின் தலைவர் சகோதரர் சார்ள்ஸ் தோமஸ் அவர்களது அனுசரனையில் பருத்தித்துறை – கரப்பான் பகுதியில் வருமைக்கோட்டுக்கு கீழ் வாழும் இரண்டு குடும்பங்களுக்கு....
2018-08-22 10:06:47
தம்புள்ளையில் அமைந்துள்ள இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்த 1380 வீரர்களை நினைவு படுத்தும் நிமித்தம் நினைவு.....
2018-08-22 09:06:47
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவரான திரு லோகஸ் பெட்ரிஸ் அவர்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதுடன் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநயக்க அவர்களை.....
2018-08-21 12:33:37
இலங்கை இராணுவமானது வடக்கிலுள்ள படையினர் வசமுள்ள பொதுமக்களிற்குச் சொந்தமான காங்கேசன்துரை மத்திய துஃ234 கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட 4.2 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் நிகழ்வானது கடந்த செவ்வாய்க் கிழமை (21) இப் பிரதேசத்தில் இடம் பெற்றது.
2018-08-20 10:33:37
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 1 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படையினரின் ஏற்பாட்டில் மொபையில் மருத்துவ முகாம் கடந்த (19) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கம்பமலை, களவான் முன் பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு யாழ்....
2018-08-20 10:33:14
ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று இந்தியாவின் 72 ஆவது சுதந்திரதினத்தை நினைவு கூர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான யூத்தத்தில் தனது உயிர்களை தியாகம் இந்திய இராணுவ அமைதிகாக்கும் படையினரை நினைவுபடுத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கடந்த (15)...
2018-08-19 11:12:16
இராணுவத்தினரின் 2018ஆம் ஆண்டிற்கான கஜபா சுப்பர்குரொஸ் மோட்டார் ஓட்டப் போட்டி நிகழ்வுகள் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பாரிய அளவிலான பார்வையாளர்களுடன் அனுராதபுர சாலியபுரவில் அமைந்துள்ள கஜபாப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2018-08-18 18:18:26
பெத்தேசாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ நிலையத்தில் உள்ள அமெரிக்க மருத்துவ நிபுணத்துவ குழுவினர்களால் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் கடந்த....