2018-09-04 21:16:07
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 141, 142, 581, 582, 583, 14 மற்றும் 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மேல் மாகாணங்களில் உள்ள பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் செப்டம்பர் மாதம் (1- 2) ஆம் திகதிகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-09-03 21:38:41
இலங்கை இராணுவத்தின் பொறிமுறை காலாட் படையின் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் தம்புள்ளையில் உள்ள பொறிமுறை காலாட்படைத் தலைமையகத்தில் தனது பதவியை திங்கட் கிழமை (3) ஆம் திகதி பதவியேற்றார்.
2018-09-03 13:49:24
ரணவிரு தகவல் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியை நிறைவு செய்த 52 பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஓகஸ்ட் 29 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வு திருகோணமலையில் உள்ள கிளபன்பேக் முகாமில் இடம்பெற்றது.
2018-09-01 22:38:26
பாகிஸ்தானிய இராணுவத்தின் உயர் அதிகாரிகளான நால்வர் பாகிஸ்தான் இராணுவ காலாட் படையணி பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அபித் ரபீக் அர்களின் தலைமையிலான குழுவினர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை...
2018-09-01 22:09:12
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் புதிதாக ஜெனரல் பதவியுயர்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை இராணுவத் தலைமையகத்திற்கு வரவழைத்து தமது வாழ்த்துக்களை கடந்த சனிக் கிழமை (1)...
2018-08-31 19:32:42
முக்கிய புத்திஜீவிகள், இராணுவ சிந்தனையாளர்கள் மற்றும் உலக அளவிலான புகழ்பெற்ற அறிஞர்களின் குழுவானது, ஏ, பி, சி, டி என்ற ரீதியல் பங்கேற்பாளர்களுக்கான தயாரிப்புத் தொகுப்பின் கீழ் வழிநடத்தினர். கொழும்பு பாதுகாப்பு...
2018-08-31 18:53:11
'கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு 2018' இன் இறுதி நாளின் 3 ஆவது கருத்தரங்கு முடிவடைந்தது. இலங்கை இராணுவத்தின் கேணல் ராபின் ஜயசூரிய மற்றும் பங்களாதேஷ் இராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் மொஹம்மத் ஹசன் உஸ் ஜமான்...
2018-08-31 18:28:44
இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கில் (31)ஆம் திகதி வெள்ளிக் கிழமை 3 ஆவது தடவையாக காலநிலை மாற்றம் எதிர்கால போர் ' தொடர்பான கலந்துரையாடலும் எதிர்கால போர்க்களத்தில் நடவடிக்கைகள் தொடர்பான புதிய முன்னோக்குகள் மற்றும் பரிமாணங்கள்...
2018-08-31 17:18:08
குழுவின் கருத்துக்களின் முன், 'தொழில் நுட்ப படைப்பாற்றல்: ஆயுதப் படைகளுக்கு சவால்' என்ற தலைப்பில் குழு 'B' அவர்களின் அவதானிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்லும் குழுவானது, ஆயுதப்படைகளுக்கு எதிராக இருக்கும் சவால்களாக உள்ளன.
2018-08-31 16:55:42
இன்று இடம்பெற்ற கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் இலங்கையின் முன்னாள் தூதுவர் / நிரந்தர பிரதிநிதி டொக்டர் சரலா பெர்ணாண்டோ அவர்கள் உரை நிகழ்த்தும்போது குழுக்கள் A, B, C, D என பிரிக்கப்பட்டு அவற்றில் (குழு A), 'தொழில்நுட்ப படைப்பாற்றல்: ஆயுதப் படைகளுக்கு சவால்' (குழு B)...