2019-03-18 16:13:16
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்கள் புதிய இராணுவ ஆளனி நிருவாக பணிப்பாளராக இம் மாதம் (18) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.
2019-03-18 13:59:30
புகழ்பெற்ற இசையமைப்பாளரின் மெல்லிய குரலில், கயான்ஸ்தாலி மொழி மத்திய நிலையத்தின் பணிப்பாளர் திருமதி அமலி வீரக்கொடி மற்றும் முகமட் ரபி மன்றத்தின் தலைவர் குமார் சுப்பிரமணியம் அவர்களது ஏற்பாட்டில் கிளிநொச்சி நகரத்தில் 4000 கிளிநொச்சி ரசிகர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
2019-03-18 13:54:22
கடந்த தினங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளுக்கு டயலொக் நிறுவனத்தின் அனுசரனையில் 3 ஆம் கட்டமாக பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
2019-03-17 20:49:39
2019 ஆம் ஆண்டிற்கான இரண்டு மைல் நீச்சல் போட்டிகள் பலப்பிடியில் உள்ள கடற்கரையில் (16) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது.இந்த போட்டியில்முதல் 25 ஆண் நீச்சலாளிகளும்,7 பெண் நீச்சலாளிகளும் போட்டியில் முடிவடைவை நோக்கி தங்களது...
2019-03-17 16:49:39
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 12, 121 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பதுளை மாவட்டத்திலுள்ள வெல்லவாய டேபேக் பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டு தீயை அனைக்கும் பணிகள் இம் மாதம் (16) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-03-16 13:08:25
2018 ஆம் ஆண்டிற்கானஇராணுவத்தினூடாக சேகரிக்கப்பட்ட பொப்பி மலர் நிதியான 8 மில்லியன் ரூபாய் இராணுவ தளபதியின்...
2019-03-15 13:01:26
புதுமதலன் பிரதேச முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு ஊனமுற்ற பிள்ளையினது தேவைகருதி பாடசாலை உபகரணங்கள் மற்றும் சக்கர நாற்காலியானது, முல்லைத்தீவு 68 வது படைப்பிரிவின் 681 வது படையிலுள்ள 14 விஜயபாகு படையணியிரின்...
2019-03-14 19:45:38
வெலிகந்தை பாகொடை (தாகொப) பௌத்தமத மையத்திற்கு 2ஆவது சமிக்ஞைப் படையினரால் மின்சார விளக்குகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (10) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2ஆவது சமிக்ஞைப் படையணியின் கட்டளை.....
2019-03-14 19:44:38
மத்திய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த 16 படையினர் மகுலு எல்ல அல்லிமலே எனும் பிரதேசத்தில் கடந்த வியாழக் கிழமை (14) காலை திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் வனவிலங்கு திணைக்களத்தின்...
2019-03-14 19:43:44
போயகனவில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணியின் 29ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மல்லவபிட்டியவில் உள்ள முதியோர் இல்லத்திற்கு கடந்த வியாழக் கிழமை (14) மதிய உணவு போன்றன .....