2018-06-03 20:32:09
கிளிநொச்சி முன் பராமரிப்பு பகுதி தலைமையகத்தினரால் ஏற்பாடு செ;ய்யப்பட்ட விளையாட்டு போட்டி மே மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை கிளிநொச்சி மத்திய மகா வித்தியால விளையாடடு மைதானத்தில் இடம் பெற்றது.
2018-06-03 19:17:37
661 ஆவது காலாட் படைப் பிரிவினரால் கௌதராமுனை பிரதேசத்தின் விநாயசியயோதி பிரதேசத்தின் வருமாணம் குறைந்த குடும்பத்தில் வாழும் 121 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள கடந்த (31) ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கினர்.
2018-06-02 18:11:24
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கிழ் இயங்கும் 10 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் 24 ஆவது ஆண்டு நிறைவை ....
2018-06-02 11:10:59
புத்தளையில் அமைந்துள்ள இராணுவ அதிகாரி தொழில் வளர்ச்சி மையத்தில் வருடாந்த இடம் பெறும் அமர்வுகள் மோதல்கள் பகுப்பாய்வு இயக்கவியல் ஆராய்தல் (Dynamics of Conflicts; Analysis within Regional and Global Context) எனும் தலைபில் இடம் பெற்ற....
2018-06-02 10:59:53
இலங்கை இராணுவ தன்னார்வ படையணியின் படைத் தலைமையகத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டு படையணிகளுக்கான கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டி 2018 மே மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை பனாகொட ....
2018-06-02 10:00:53
உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு தியதலாவ நகரத்தில் சுத்திகரிக்கும் பணிகள் (02) ஆம் திகதி சனிக் கிழமை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் மேற் கொள்ளப்பட்டது.
2018-06-01 17:56:25
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் படைப் பரிவுகள் மற்றும் அனைத்து படையணிகளின் அதிகாரிகள் உட்பட 250 க்கும் மேற்பட்ட படையினர்களுக்காக் (ஊடகத்துறையின் முக்கியத்துவம் அமைப்பு....
2018-06-01 17:45:17
மனோதத்துவ நிபுனத்துவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட மேலும் ஒரு தியான நிகழ்வானது கந்துபோத பவுன்சே மானசிக சுவ செவன விபஷ்க்சன தியான நிலையத்தில் இடம் பெற்றது.
2018-06-01 17:35:17
65 ஆவது படைப் பரிவின் கீழ் இயங்கும் 651 ஆவது படைப் பிரிவின் பிரதேசத்தில் அமைந்திருக்கும் 10 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணியின் படையினரால் கிளிநொச்சி வுனிக்குலம் மாரி அம்மன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் சிரமதான பணிகளை கடந்த (24) ஆம் திகதி வியாழக் கிழமை மேற் கொண்டனர்.
2018-06-01 17:25:17
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிமித்தம் (30) ஆம் திகதி புதன் கிழமை கல்முணை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள படைப் பரிவுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.