02nd June 2018 18:11:24 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கிழ் இயங்கும் 10 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் 24 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் போதனை வைத்தியசாலையின் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்குடன் இந்த திட்டம் படையினரால் (24) ஆம் திகதி வியாழக் கிழமை மரதன்கேனி பிரதேசத்தில் அமைந்திருக்கும் இப் படையணி தலைமையக வளாகத்தில் இடம் பெற்றது.
இந்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வூக்கு 10 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரிகள் 102 படையினர்கள் இணைந்து இரத்த தானம் வழங்கினர்.
யாழ் போதனை வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களும் இந்த உதவி வழங்கிய இராணுவதினருக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
Running sport media | Air Jordan