2018-09-17 16:32:09
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் டடல்ல கரையோரப் பகுதியில் முப்படையினரது பங்களிப்புடன் கடலோர சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-09-16 14:27:48
இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் வழிக்காட்டலின் கீழ் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய ருகுனு பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு தேவையான...
2018-09-16 14:10:42
மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் எச்.ஜே செனவிரத்ன அவர்களுக்குஇராணுவ சம்பிரதாய முறைப்படி வரவேற்பு மரியாதை வழங்கும் நிகழ்வு (13) ஆம் திகதி வியாழக் கிழமை மாதுருஓய இராணுவ பயிற்ச்சி முகாம் வளாகத்தில் இடம் பெற்றது.
2018-09-16 14:00:41
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவை புரியும் இராணுவத்தினருக்கு 'ஆரோக்கியமான, சுற்றுச்சூழல் - நட்பு, ன்முறை மற்றும் நியாயமான சமூகம்' தொடர்பான செயலமர்வு (16) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சி நெலும் பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.
2018-09-16 13:50:41
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணிப்புரியும் 20 படையினரின் ஒத்துழைப்புடன் இரத்த தானம் வழங்கும் நிகழ்வானது பண்டாரவல தர்மஷோக்க மத்திய கல்லூரியில் கடந்த (13) ஆம் திகதி வியாழக் கிழமை இடம் பெற்றது.
2018-09-16 13:14:49
57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் ஆலோசனைக்கமைய 573 ஆவது ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி கேர்ணல் ஜானக ரனசிங்க அவர்களின் வழிக்காட்டலின் கீழ்.....
2018-09-16 13:11:32
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஒழுங்கமைக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப பாடநெறியின்III ஆம் கட்டமானது ஒரு மாத காலத்திற்கு அதிகமாக நடைப் பெற்றது.
2018-09-15 17:30:02
61 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தினரால் 'அறக்கட்டளையின் நற்பண்பு 'Foundation of Goodness’ (குணா ஜய சதுட பதனமா)வின் ஒத்துழைப்புடன் வவுனியா புதுக்குளம்....
2018-09-15 17:00:53
இலங்கை இராணுவத்திலுள்ள அவயங்களை இழந்த 700 படை வீர ர்களின் பங்களிப்புடன் இடம்பெறும் ‘ இராணுவ பெரா’ மெய்வல்லுனர் போட்டிகள் ஹோமாகமயில் உள்ள தியகம விளையாட்டு மைதானத்தில் செப்டம்பர் மாதம்....
2018-09-15 16:29:56
இப் பயிற்ச்சியானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய பதுளை அனர்த்த....