2018-09-30 00:01:37
இலங்கை இராணுவத்தில் புதிதாக பதவி உயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் ராஜித அம்பேமோட்டி அவர்களுக்கு பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் இராணுவ....
2018-09-29 23:58:18
புதிய முன்னரங்க பாதுகாப்பு அரங்க அதிகாரியாக (வடக்கு மத்திய) பிரிகேடியர் எச் குலதுங்க அவர்கள் கடமைப் பொறுப்பை ஏற்றதுடன் 22ஆவது முன்னரங்க அதிகாரியாக இவர் கடந்த வியாழக் கிழமை (27) அனுராதபுரவில் உள்ள சுனதக எனும் இராணுவ முகாமில் மத வழிபாட்டுகளுடன் பதவியேற்றார்.
2018-09-28 16:18:09
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆம் மற்றம் 573ஆவது படைப் பிரிவூகளை உள்ளடக்கிய 15ஆவது சிங்கப் படையணியின் படை வீரர்கள் முருசமலை முருகன் கேயில் வளாகத்தை சுத்திகரிக்கும் பணிகளை கடந்த ஞாயிற்றுக் கிழமை (23) மேற்கொண்டனர். இச் சுத்திகரிப்பு பணிகளை 57ஆவது....
2018-09-27 20:08:12
இராணுவ விஜயபாகு காலாட் படையணியின் மாற்றுத் திறனாளிகளுக்கான உடல் உளப் பயிற்சிகள் போயகனே பிரதேசத்தில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணித் தலைமையகத்தில் செப்டெம்பர் 16-18....
2018-09-27 19:43:34
தம்புள்ளைப் பிரதேசத்தில் இனமலுவத்தில் அமைந்துள்ள 53ஆவது படைப் பிரிவின் 23ஆவது ஆரம்ப நினைவாண்டை இராணுவத் தளபதியவர்களின் ஆலோசனைக் கிணங்க பலவாறான நிகழ்வுகள் கடந்த சனிக் கிழமை (22) திகதி செப்டெம்பர் மாதம் இடம் பெற்றம்.
2018-09-27 19:30:15
முல்லைத் தீவு பாதுகாப்பு படையினருக்கான சட்டப் பிரச்சினைகளை தீர்பதெப்படி தொடர்பிலான எண்ணக்கருவில் பிரபல்யம் வாய்ந்த சட்டத்தரணியான செல்வி மேதா த அல்விஸ் அவர்களின் தலைமையிலான..
2018-09-27 18:42:30
வாகரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள திலகவதியர் சிறுவர் இல்லத்திற்கு 23ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சூளா அபேநாயக்க அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் இணைந்து இவ் இல்லத்தின் சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்கள் போன்றன கடந்த (18)ஆம் திகதியன்று வழங்கப்பட்டது.
2018-09-27 18:02:15
இலங்கைக்கான ஜப்பானிய துhதரகத்தின் அரசியல் ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வி யூனா மாகாவா அவர்கள் கடந்த புதன் கிழமை (26) யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
2018-09-26 20:03:39
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் நலன்புரி நிலையங்கள் (25) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை திறந்து வைக்கப்பட்டன.
2018-09-26 19:29:52
57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களது ஏற்பாட்டில் 'வன பாதுகாப்பு மற்றும் வனவியல் சட்டங்கள்’ தொடர்பான விளிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றன.