2018-12-28 12:17:53
இலங்கை பீரங்கிப் படையணியின் 12 ஆவது ‘கனரி’ கருத்தரங்கு டிசம்பர் மாதம் 21 – 22 ஆம் திகதிகளில் மின்னேரிய பீரங்கிப் படையணியின் பயிற்சி பாடசாலையில் பீரங்கிப் படையணியின் படைத் தளபதி மற்றும் தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பங்களிப்புடன்....
2018-12-27 13:47:43
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவ படைப் பிரிவு மற்றும் சிவில் விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான டி 20 கிரிக்கட் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நாயாரு 593 ஆவது படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் (19) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்...
2018-12-24 15:26:12
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியவர்களின் வழிகாட்டலிற்கமைய 14ஆவது படைப் பிரிவின் 74படையினர் தீயமைனப்பு படையினர் மற்றும் விமானப் படையினர் ஒன்றினைந்து கொழும்பு 2இல் வக்ஹோல் வீதியில் திடீர்ரென ஏற்பட்ட தீயைக் கடந்த ஞாயிற்றுக் கிழமை(23) கட்டுப்படுத்தியுள்ளனர்.
2018-12-24 15:17:23
யாழ் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தைப் பெறும் வறிய குடும்பங்களின் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களின் 290 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணப் பொருட்களை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினர் மற்றும் குருவான சார்ல்ஸ் தோமஸ் போன்றோர் ஒன்றிணைந்து தஹம் பஹான....
2018-12-24 15:12:14
மின்னேரியவில் அமைந்துள்ள இலங்கை பீரங்கிப் படையணியில் வெளியேற்ற நிகழ்வுகள் இடம் பெற்ற (குனு-211) எனும் பெயரில் இரவு நேர நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (23) இப் படைத் தலைமையகத்தில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ்...
2018-12-24 15:05:32
வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமை புரியும் பதவி நிலை அதிகாரிகளுக்கு புதிய தங்குமிட வசதிக் கட்டிடங்கள் வன்னிப் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களினால் (18) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
2018-12-24 14:52:48
இராணுவ கடற்படை மற்றம் விமானப் படைகளின் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் குடும்பத்தார் மற்றும் வவுணியா பிரதேசத்தின் வலயக் கல்வி ஆசிரியர்கள் போன்றோரிற்கு பெண்கள் மற்றும் சிறார்களுக்கெதிரான வன்முறை தொடர்பான வழிப்புணர்பு கருத்தரங்கானது வன்னிப் படைத் தலைமையகத்தில் கடந்த திங்கட் கிழமை (17) இடம் பெற்றது.
2018-12-24 13:52:48
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 61, 613 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த படையினருக்கு சட்டவிரோத போதை மருந்துகள் பயன்பாடு தொடர்பான செயலமர்வு (18) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.
2018-12-23 17:33:35
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பங்களிப்புடன் வருடாந்தம் இராணுவ தலைமையக ஆனைச்சீட்டு உத்தியோகத்தர் மற்றும் சாஜன் விடுதியில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வு (21)...
2018-12-23 17:11:40
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மாந்தை இலுப்பங்குளம் பிரதேசத்தில் வாழும் மாணவர்களுக்கு ஹேமாஸ் அவுட்ரீச் சம்மேளனத்தின் தலைவி திருமதி...