2019-01-30 13:36:24
இத்திட்டமானது கெப்பிடியாகொட குணவன்ஷாநாயக தேரர் அவர்களின் வேண்டுக்கோளுக்கமைய இராணுவ தளபதியவர்களின் எண்ணக்கருவின்படி 15 ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ பொறியியலாளர்கள் படையணியின் படையினரால் இந் நிர்மாணபணிகள் ரத்துபஸ்வெலயில் மேற்கொள்ளப்பட்டன.
2019-01-30 12:36:24
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிப்புரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கும் ‘சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான இடையூறுகள் தொடர்பான விரிவுரை கடந்த (28) ஆம் திகதி திங்கட் கிழமை வெலிக்கந்த கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றன.
2019-01-30 10:36:24
முபிதாய் தொடர்பான செயலமர்வு அநுராதபுரத்திலுள்ள 4 ஆவது சமிக்ஞை படையணி தலைமையகத்தில் இடம்பெற்றன.
2019-01-29 18:08:37
11 ஆவது படைப் பிரிவுத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் இராணுவத்தினர் 200 பேருக்கு பல்லேகலையில் அமைந்துள்ள 11 ஆவது படைப் பிரிவுத் தலைமையக கேட்போர் கூடத்தில் 5S தொடர்பான விரிவுரைகள் இம்மாதம் (29) ஆம் திகதி இடம்பெற்றன.
2019-01-29 13:08:37
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் குறைந்த வருமானத்தை பெறும் பாலர் பாடசாலை சிறார்கள் 50 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்ட்டன.
2019-01-29 10:08:37
கேகாலையில் உள்ள பின்னவலை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இராணுவத்தினரால் தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
2019-01-28 20:11:54
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் செல்லகினிகம கிராமத்தில் இந்த விகாரை இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கடந்த தினங்களில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி செல்லகினிகம...
2019-01-28 14:08:12
இராணுவத்தினரின் நுகர்விற்காக ஒப்பந்தகாரர்களினால் வழங்கப்படும் மீன்களின் வகைகளையும் அதன் தரத்தினையும் உறுதிப்படுத்தி கொள்வதற்காக வழங்கல் மற்றும் போக்குவரத்து பணியகத்தினால் புதிய வழிமுறைகளை அதிகாரிகள் மற்றும்...
2019-01-28 12:08:12
இராணுவ விநியோக கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வு இம்மாதம் 22 – 24 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இந்த செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் இராணுவ விநியோக கட்டளை தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சி.எஸ் அடிபொல அவர்கள் கலந்து கொண்டு இராணுவத்தினர் மத்தியில்...
2019-01-28 11:11:51
கிழக்கு மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை அதிகாரி எப்.சி ரகல் அவர்களை வரவேற்கும் நிகழ்வானது கடந்த (26) ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றன. இந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின்...