2019-02-05 14:33:28
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிப்படைந்த...
2019-02-05 09:51:16
இம்முறை ‘எகட சிடிமு’ (நாம் ஒன்றாக இருப்போம்) எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று காலை (4) ஆம் திகதி இடம்பெற்ற தேசிய தின நிகழ்வு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில்இடம்பெற்றது.
2019-02-05 09:49:16
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ் குடா நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஊக்கத் தொகை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
2019-02-05 09:44:16
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பில் உள்ள இனிய வாழ்வு இல்லத்தில் வசிக்கும் 53 சிறார்களுக்கு இராணுவத்தினரால் ஆகாரங்கள் வழங்கப்பட்டது.
2019-02-04 19:32:25
இராணுவ மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் பணிப்பாளரும் கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் பி.ஏ.டீ கஹபொலஅவர்கள் சுகையீன முற்றிருந்த நிலையில் (1) ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலமானார்.
2019-02-03 23:42:54
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55ஆவது படைப் பிரிவினரால் 306/சி கொழும்பு கோட்டையில் உள்ள லயன்ஸ் கழகத்தினரின் அனுசரனையில் யாழ் நாகர்கோவில் வித்தியாலயத்தின்....
2019-02-03 23:30:05
‘ ஜீவிதய சுவ விதின்ன – பாபெதி பதின’ எனும் தொனிப் பொருளின் கீழ் திரு டி. எச் பீரிஸ் அவர்களது தலைமையில் ஆறு ஓட்டுனர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நாடெங்கிலும் சவாரி நிகழ்ச்சி திட்டத்திற்கு 65 , 66 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில்...
2019-02-03 23:28:40
வன்னி பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள் போன்றன வன்னி பாதுகாப்பு...
2019-02-03 17:22:35
கெமுனு ஹேவா படையணியின் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைப் பணிப்பக பணிப்பாளரான பிரிகேடியர் பி ஏ டீ கஹாபொல அவர்கள் பிலியந்தள வைத்தியசாலையில் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டதுடன்...
2019-02-01 22:06:58
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் முன் முயற்ச்சியால் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்டத்தில் தரம் 5 இல் உயர்ந்த மதிப்பெண்களை...