2019-03-04 00:22:03
2019ஆம் ஆண்டிற்கான படையணிகளுக்கிடையிலான கிரிகெற் போட்டிகள் மன்னார் பிரதேசத்தில் உள்ள 54ஆவது படைத் தலைமையகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இடம் பெற்றது.
2019-03-04 00:16:54
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள 64ஆவது படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக பிரிகேடியர் டயிள்யூ டீ சி கே கொஸ்தா அவர்கள் கடந்த வியாழக் கிழமை (28) தமது கடமைப் பொறுப்பை ஏற்றதுடன் இவர் இப் படை தலைமையகத்தின்...
2019-02-27 16:07:35
சேவையிளிருந்து ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவிருக்கும் 5(தொண்) இலங்கை இராணுவ பெண்கள் படையணியைச் சேர்ந்த இராவணு பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு தேனீ வளர்பிற்கான சுய தொழில்...
2019-02-27 16:07:35
சேவையிலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவிருக்கும் 5(தொண்) இலங்கை இராணுவ பெண்கள் படையணியைச் சேர்ந்த இராணுவ பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு தேனீ வளர்பிற்கான சுய...
2019-02-27 14:07:35
குலியாபிட்டிய தும்பு தொழிற்சாலையில் (27) ஆம் திகதி புதன்கிழமை தீடிரென ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு பொலிஸ் மற்றும் தீயணைப்பு பிரிவினரின் வேண்டுக்கோளுக்கிணங்க 14 ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள 143 ஆவது படையின் 8ஆவது கெமுனு ஹேவா படையணியின்...
2019-02-26 13:24:28
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களின் வழிக்காட்லின் கீழ் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 663ஆவது படைப் பிரிவு, 66 ஆவது படைப் பிரிவு மற்றும் 661ஆவது படைப் பிரிவு...
2019-02-26 13:14:22
623 ஆவது படைப் பிரிவிற்கு புதிய கட்டளை தளபதியாக கேணல் பி.ஜி.பி.எஸ் ரத்னாயக அவர்கள் இராணுவ சம்பிரதாய முறைபடி (12) ஆம் திகதி செவ்வாய்கிழமை பதவிபொறுப்பேற்றுக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றன.
2019-02-26 13:04:22
கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு புதிய இராணுவ மருத்துவ சேவை பணிப்பாளராக பிரிகேடியர் கிருஷ்சாந்த பெணாந்து அவர்களும் கொழும்பு இராணுவ வைத்திய சாலையின்...
2019-02-26 12:40:22
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 652ஆவது மற்றும் 653ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் படையினர்களின் பங்களிப்புடன் கடந்த (23) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சமூக நலன் வேலைத் திட்டங்களை மேற்கொண்டன.
2019-02-26 12:24:22
வன்னி இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தலைமையில் குறைந்த வருமானத்தை பெறும் 100 மாணவர்களுக்கான பாடசாலை காலணிகள் வழங்கும் நிகழ்வானது அநுராதபுர மாவட்டத்திலுள்ள ஹொரவப் பொத்தான பரங்கியவடிய வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை(23) ஆம் திகதி...