2019-08-11 18:40:02
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரிவின் 03 அதிகாரிகள் 85 படையினர் இணைந்து கடந்த (31) ஆம் திகதி செவ்வாய்கிழமை குச்சவேலி பிரதேசத்தில் உள்ள சமுத்ரகிரி...
2019-08-10 22:53:50
வெலிசரையில் அமைந்துள்ள இலங்கையின் ஏற்றுமதித் துறையின் மிகப் பெரிய வணிகமான பிராண்டிக்ஸ் பாஸ்ட் பேஷன நிறுவனத்தினரின் (08) ஆம் திகதி டவூன் ஹோலின் இடம்....
2019-08-09 17:02:01
யுத்ததின் போது உயிர் இழந்த பகழ் பெற்ற போர் வீரர்களான லெப்டினன்ட் ஜெனரல் தன்சில் கொபேகடுவ....
2019-08-09 16:50:16
2019 க்கான விஜயபாகு காலாட் படையணியின் சுப்பர் குரோஸ் விளையாட்டு போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு (09) ஆம் திகதி வெள்ளிக்கிழமை கலதாரி ஹோட்டலில்....
2019-08-09 16:44:16
யுத்தத்தின்போது உயிர் நீத்த கஜபா படையணியின் ஸ்தாபகத் தந்தையான மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் 27 ஆவது நினைவு ஆண்டு நிகழ்வானது புகழ்பெற்ற போர் வீரர்களான லெப்டினன்ட் ஜெனரல் டென்ஸில் கொபேக்கடுவ...
2019-08-09 15:30:16
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் பிரிவின் கொள்கை அதிகாரி திரு ரிக்கார்டோ செல்லெரி மற்றும் ஐரோப்பிய வெளி விவகார நடவடிக்கை சேவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் கடந்த (09) ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தபோது யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியை உத்யோகபூரமாக சந்தித்தனர்.
2019-08-09 15:25:16
இராணுவத்தின் 56 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தினரின் ஒருங்கிணைப்பில் கடந்த (04) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெலிபன் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தினரால் இராணுவம் நடத்தி வரும் மரம் நடுகை திட்டத்தின் கிழ் வவுனியா மற்றும் கோகிலாய் போன்ற பகுதிகளில் வாழும் வறிய குடும்பங்களுக்கு 1000 தென்னங்கன்றுகளை வழங்கினர்.
2019-08-09 15:20:16
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 21ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜெயபத்திரன அவர்களின் உத்தரவிற்கமைய தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர் கடந்த (04) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வரும் விசேட தேவையுடைய போர் வீரர்களைக் காண அனுராதபுரத்தில் உள்ள 'அபிமன்சலா - 1' க்குச் சென்றனர்.
2019-08-09 15:05:16
கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் தரம் 3 அதிகாரிகளுக்கான 'பணியாளர் கடமைகள்' தொடர்பான இரண்டு நாள் பயற்ச்சி பட்டறை கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி மற்றும் -7ஆம் திகதிகளில்...
2019-08-09 15:01:16
கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜிதா ரவிபிரிய அவர்களின் தலைமையில் கிளிநொச்சி பிரதேசத்தில் வருமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளும்...