2019-08-27 18:09:23
கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 – 30ஆம் திகதிகளில் 9ஆவது முறையாக இடம்பெறவிருக்கும் பாதுகாப்பு....
2019-08-27 16:05:02
வில்பத்து தேசிய பூங்காவில் ‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப்பொருளின் கீழ் மரநடுகைத் திட்ட நிகழ்வானது ஆகஸ்ட் 23 – 24 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டன. இந்த மரநடுகை திட்டத்தின் கீழ் 5000 மரக்கன்றுகள் மற்றும் 2000 லீட்டர்...
2019-08-27 15:55:02
கிளிநொச்சி முழங்காவில் விநாயகர் பொது மைதானத்தில் ‘மனுஷத் தெரன’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சிறுநீரக கிளினிக் முகாமொன்று இம் மாதம் (24) ஆம் திகதி இடம்பெற்றன.
2019-08-27 15:50:02
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 , 233 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மல்தெனிய கஞ்சிகாஹல் மாங்கேனி, பனிச்சங்கேனி மற்றும் வாகரையைச் சேர்ந்த பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இம் மாதம் (24) ஆம் திகதி அரலகன்வில நகரத்தில் வைத்து இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
2019-08-27 15:45:02
விஜயபாகு காலாட் படையணியினால் 17 ஆவது தடைவையாக மேற்கொள்ளப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான விஜயபாகு மோட்டார் குரோஷ் பந்தயப் போட்டிகள் இம் மாதம் (25) ஆம் திகதி போயகனை விஜயபாகு காலாட் படையணி ஓட்டப்பந்ததிடலில் இடம்பெற்றது.
2019-08-27 15:35:02
இலங்கை இராணுவத்தால் பத்தாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டு முப்படையினரின் பங்களிப்போடு செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி நடைபெறவிருக்கும் நடவடிக்கை நீர் காகம்’ கூட்டுப் படை பயிற்சியானது....
2019-08-27 14:40:02
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் நிதி அமைச்சின் பணிப்புரைக்கமைய அடுத்த செப்டம்பர் மாதம் 7 – 9 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கும் ‘ என்டர்பிரயிஷஸ் இலங்கை தேசிய கண்காட்சிக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின்...
2019-08-27 14:25:02
யக்கலையில் அமைந்துள்ள ரணவிரு எபரல் தையல் மத்திய நிலையத்திலுள்ள படையினர்களுக்கு ‘மன ஆரோக்கியம்’ தொடர்பான செயலமர்வு இடம்பெற்றது.
2019-08-27 14:20:02
அம்பேபுஸ்ஸவிலுள்ள இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் நாட்டிற்காக உயிர் நீத்த சிங்கப் படையணியைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 24 – 25 ஆம்...
2019-08-27 14:10:02
‘தஹம் பஹன’ சால்ஷ் தோமஷ் சகோதரரின் அனுசரனை திட்டத்தின் கீழ் 255 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் திருமதி சட்குணராஜா , செல்வி சாரா மற்றும் பஹரினுள்ள அப்துல்லா அவர்களது அனுசரனையுடன் தென்னங் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.