2019-12-06 08:32:40
மதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசலையின் பயிற்சி இல 26 கிளர்ச்சி ஜங்கள் வேபேர் பாடநெறியில் உள்ள சில வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட மாணவர் அதிகாரிகள், பாடத்திட்டத்தில் தங்களது அறிமுகம் தொகுதியின் ஒரு பகுதியாக டிசம்பர் 1-3 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை பார்வையிட விஜயத்தை மேற்கொண்டன.
2019-12-05 19:15:40
இராணுவத்தில் நீண்ட நாட்களாக சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவ தலைமையகத்தின் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் – 1 தரத்திலுள்ள(RSM)...
2019-12-05 14:33:51
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களின் மேற்பார்வையின் கீழ், 57ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையத்தின் ஒருங்கிணைப்பின் மூலம்...
2019-12-05 14:00:51
மீள்குடியேற்ற பணிப்பகத்தின் 12ஆவது புதிய பணிப்பாளராக பிரிகேடியர் டபிள்யூ பீ எஸ் எம் அபேசேகர அவர்கள் வத்தளை ஹெக்கிட்டவில் உள்ள இப் பணிப்பக காரியாலயத்தில் தமது கடமைப் பொறுப்பை புதன் கிழமை (04) ஏற்றார்.
2019-12-05 08:30:51
'தேசிய பாதுகாப்புக்கு வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள்” பன்னாட்டு ஒத்துழைப்பு மற்றும் அரசு சாரா செயற்பாட்டாளர்கள்' தொடர்பான விரிவுரையானது 14 ஆவது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் வேறு அதிகாரிகளால்,
2019-12-05 08:15:51
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்கள் கடந்த (05) ஆம் திகதி யாழ் பிரதேசத்தில் இருக்கும் 7 ஆவது இலங்கை இராணுவ மகளிர் படையணிக்கு தனது விஜயத்தை மேற் கொண்டார்.
2019-12-05 08:00:51
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களின் வழிக்காட்லுக்கமைய கடந்த (04) ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர்கூடத்தில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் 110 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் (எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ்) தொடர்பான விழிப்புணர்வு விரிவுரை இடம்பெற்றன.
2019-12-04 20:48:14
ஆயிரத்திற்கு மேலான ஏராளமான இராணுவம் மற்றும் கடற்படையினரது பங்களிப்புடன் யாழ் குருநகர் பகுதிகளில் வாவிகள் சுத்திகரிக்கும் பணிகள் இம் மாதம் (3) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
2019-12-04 13:56:14
மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள கனிஷ்ட கூடைப்பந்தாட்ட வீராங்கனைகள் சுதந்திர சதுக்கத்தில் 2019...
2019-12-04 13:55:23
சேருநுவர பிரதேசத்திலுள்ள ஐந்து பாடசாலையைச் சேர்ந்த பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 500 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது சேருநுவர பிரதேச...