2020-01-18 08:30:40
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரும், கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சருமான விமல் வீரவங்ஷ மற்றும் அவரது செயலாளர் திரு J.A ரஞ்ஜித் அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு இம் மாதம் (17) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டனர்.
2020-01-18 08:20:40
இலங்கை மற்றும் மாலைதீவு ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரான எச்.ஈ திரு டெனிஸ் சைஃபி அவர்கள் வடக்கிற்கான விஜயத்தின் போது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான பயணத்தை வியாழக் கிழமை...
2020-01-17 23:15:21
இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் D.K.G.D சிறிசேன அவர்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 4 ஆவது பொலிஸ் படையணி தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
2020-01-17 22:54:21
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமையில் பதவி மாதுவ போகஸ்வௌ மற்றும் மஹாகச்சிகுடிய போன்ற பிரதேசங்களில் வறுமைக் கோட்டின் கீழ் காணப்படும் தெரிவு செய்யப்பட்ட...
2020-01-17 22:51:26
வடமராச்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் தைப்பொங்கல் தினத்தன்று மாலை (15) சில வாலிபர்கள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட...
2020-01-17 22:35:26
பனாகொடையில் உள்ள இராணுவ பொறியியலாளர் சேவைப் படையணியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இதற்கான நிகழ்வுகள் 10 முதல் 11ஆம் திகதி வரை இடம் பெற்றது.
2020-01-17 22:15:26
கதிர்காம வெதசிடிகந்த பிரதேசத்தில் சிரமதானப் பணிகள் ஹம்பாந்தோட்டை பிரதேச 12ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் எஸ் ஏ திலகரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 122ஆவது படைப் பிரிவினரால் புதன் கிழமை (15) மேற்கொள்ளப்பட்டது.
2020-01-17 21:51:26
இந்து மக்களின் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு முல்லைத் தீவு படையினரால் வட்டப்பளை இந்து கோவிலில் தைப்பொங்கல் நிகழ்வுகள் இந்து குருக்கள் மற்றும் படையினர்களின் பங்களிப்போடு தைப்பொங்கல் தினத்தன்று (15) இக் கோவிலில் இடம் பெற்றது.
2020-01-17 18:59:34
மஹாதேவ சுமாமிகள் சிறுவர் இல்லத்தின் சிறார்களுக்கான சிங்கள மொழி கற்றை நெறியை 65ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் வழிகாட்டலின் இப் படைப் பிரிவின் படையினர் இச் சிறுவர் இல்லத்தில் சனிக் கிழமை (11) மேற்கொண்டுள்ளனர்.
2020-01-17 17:59:34
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்தின அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படைத் தலைமையக படையினர் மற்றும் கல்கிச்சை புனித தோமஸ் கல்லூரியின் 16ஆவது கொழும்பு சாரனர் குழுவினரின் நன்கொடையின் மூலம் சிவநகர் அரச கலவன் பாடசாலைக்கான புதிய நீர் குழாய்கள் ஞாயிற்றுக் கிழமை (12) வழங்கப்பட்டுள்ளன.