2021-08-06 08:29:11
அனுராதபுரம் சந்தஹிரு சேயவின் தூபியின் மீது சூடாமாணிக்கத்தை வைப்பதற்கான பணிகள் இறுகட்டத்தில் உள்ள...
2021-08-06 07:14:36
வடமத்திய மன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையணியினருக்கு பாணந்துறை 306 லயன்ஸ் – ஏ 1 லயன்ஸ் கழத்தின் உதவியுடன் 250 தென்னங் கன்றுகள் மற்றும் 250 பலா கன்றுகள் என்பன...
2021-08-06 07:09:20
இன்று காலை (08) இலங்கையில் 2,815 கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள். ஏனைய 2,796 நபர்கள் உள்நாட்டில் அடையாளம்...
2021-08-06 07:00:34
தேசத்திற்கு ஒரு முன்மாதிரியான சேவையை வழங்கிய இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி தனது பெருமை மிக்க மகன்களில் ஒருவருக்கு விடைகொடுத்தது. அதன்படி இராணுவத்தின் நிதி முகாமைத்துவம் பணிப்பாளர்...
2021-08-05 22:47:13
கடல்சார் பாதுகாப்பு தொடர்பான 5 வது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' மாலைதீவு இந்தியா மற்றும் இலங்கையின் உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் பங்கேற்புடன் இராணுவ...
2021-08-05 21:30:59
இராணுவத்தின் புனர்வாழ்வு பணிப்பகத்தின் 14 வது பணிப்பாளராக பிரிகேடியர் துஷாந்த சேனாரத்ன வத்தளை ஹேகித்தவிலுள்ள அலுவலகத்தில் புதன்கிழமை (04) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்...
2021-08-05 21:13:59
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கான தனது முதலாவது விஜயத்தினை செவ்வாய்க்கிழமை (3) மேற்கொண்ட முப்படைகளின் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால்...
2021-08-05 20:07:38
கண்டி போதனா வைத்தியசாலை மற்றும் மாத்தளை தள வைத்தியசாலை ஆகியவற்றில் நோயாளிகளுக்கு உதவுவதை ...
2021-08-05 20:04:30
இராணுவத்தினடமிருக்கும் தனியார் காணிகள் 1991 ஆம் ஆண்டு முதல் விடுவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு கிராண் பகுதியில் இருந்து உத்தியோகபூர்வமாக பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்ட...
2021-08-05 20:00:26
இன்று காலை (06) இலங்கையில் 2,674 கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 05 பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள். ஏனைய 2,669 நபர்கள் உள்நாட்டில் அடையாளம்...