2018-02-12 14:06:40
சாலியவெவையில் அமைந்துள்ள இராணுவத் தொழிற்பயிற்சிப் பயிற்சி மையத்தின் நான்காவது கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் கே.ஏ.டபிள்யூ.குமாரப்பெரும அவர்கள் (8) ஆம் திகதிவியாழக்கிழமை சமய சம்பிரதாய ஆசிர்வாதத்துடன் தனது பதவியை கடமையேற்றார்.
2018-02-11 13:59:00
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள 12 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாரச்சி அவர்கள் உத்தியோகபூர்வமாக (9) ஆம் திகதி வௌளிக் கிழமை தனது கடமையை பொறுப்பேற்றார். புதிய படைத் தளபதிக்கு 10 ஆவது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணியினால்.....
2018-02-11 13:53:55
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் ருவன் வனிகசூரிய அவர்கள் உத்தியோகபூர்வமாக தனது கடமையை வியாழக் கிழமை (8) ஆம் திகதி பதவியேற்றார். புதிய படைத் தளபதிக்கு 59 ஆவது படைப் பிரிவின்......
2018-02-10 14:55:36
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 மற்றும் 513 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 18 ஆவது (தொண்டர்) இலங்கை சிங்கப் படையணியினால் மானிப்பாய் கட்டுடை நவாலி அதகிரி சைவ கல்லூரியில் சிரமதான பணிகள் வௌளிக் கிழமை......
2018-02-10 11:38:41
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனன்வல அவர்களின பணிப்புரைக்கு அமையகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ்......
2018-02-10 11:36:02
இலங்கை இராணுவ ரக்பி கழகம் மற்றும் பொலிஸ் ரக்பி கழகத்துகும் இடையிலான 2017/2018 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் சுற்றில் இன்டர் கிளப் டயலொக் ரக்பி போட்டியானது கடந்த (09)அம் திகதி வெள்ளிக் கிழமை ஹேவெலாக்கொ ழும்பு 05 இல் அமைந்துள்ள இலங்கை பொலிஸ்.....
2018-02-10 11:35:57
70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 55ஆவது படையினரால் யாழ் சுன்டிக்குளம் தொடக்கம் கட்டைகாடு சந்தி வரையிலான கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் பணிகள் மேற் கொள்ளப்பட்டது.
2018-02-09 22:16:26
திருக்கோணமலை உள்ள இலங்கை இராணுவ கவச படையணியின் இலக்கம் 24 புதிதாக இணைந்து ஆரம்ப பயிற்ச்சியை தொடர்ந்து 6 காலத்தில் வெற்றிகரமா நிறைவு செய்த 229இராணுவ வீரர்களின் வெளியேறும் அணிவகுப்பு நிகழ்வானது.....
2018-02-09 22:11:06
அனுராதபுரம் ரணசேவாபுர இராணுவ மகளிர் படையணிக்கு இலக்கம் 9 பாடநெறிக்கு 34 இராணுவ சிப்பாய் மகளிர் இணைக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து இவர்களுக்கு ஆரம்ப பயிற்ச்சியானது இராணுவ மகளிர் பயிற்ச்சி முகாம்மில் இடம் பெற்றது.
2018-02-09 22:08:41
70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51ஆவது படைப்பிரிவின்படையினர், பொதுமக்கள் மற்றும் பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மரக்கன்று நடும் பணிகளை மேற்கொண்டனர்.