2021-05-03 21:50:26
திருமண நிகழ்வுகள் நடத்தும் தடை செவ்வாய்க்கிழமை (4) அமுலுக்கு வருவதற்கு சற்று முன்னதாக கொழும்பு ஹோட்டலில் தனது சகோதரியின் மகளின் திருமண நிகழ்வில்...
2021-05-03 18:16:26
கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்வதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், 1906 எனும் இலக்கத்திற்கு அழைக்குமாறு...
2021-05-01 21:30:21
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
2021-04-29 20:32:17
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு), கமல் குணரத்ன பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத்...
2021-04-28 21:30:02
இராணுவத் தளபதியின் 'இராணுவ முன்னோக்கு மூலோபாயம் திட்டம் - 2020-2025' க்கு இணங்க புரிதல், இன நல்லிணக்கம், தேசபக்தி சகவாழ்வு, பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களிடையே...
2021-04-28 21:29:40
பாதுகாப்பு செயலாளர் நாயகம் (ஓய்வு) கமல் குணரத்ன, அரச அதிகாரிகள், சேவைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் ஆகியோருடன் சீன பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான...
2021-04-28 15:42:41
கொவிட் 19 தடுப்புப் பணிகள், அவசரநிலைகள் மற்றும் பிற செயல்பாட்டுகளில் ஈடுப்படும்...
2021-04-28 11:28:58
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி...
2021-04-28 06:16:48
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் இன்று பிற்பகல் (27) சுகாதார நிபுணர்கள், மருத்துவ நிர்வாகிகள், தொற்றுநோயியல் நிபுணர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளினால் சடுதியாக அதிகரித்து வரும் கொவிட்-19 இன் மூன்றாம் அலையின் அதிகரிப்பு போக்கினை ஆழமாக ஆராய்ந்தனர். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அதிகமான கொவிட் -19 தொற்றாளர்கள் கண்டறிந்ததை அடுத்து அவசரகால திட்டங்கள் மற்றும் எதிர்கால நுட்பங்கள் குறித்து ஆராயப்பட்டது.
2021-04-27 22:41:17
இராணுவத்தில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் போற்றப்படும் படைகளில் ஒன்றான இலங்கை பீரங்கி படை தனது 133 வது ஆண்டு நிறைவை விழா நிகழ்வு பனகொடா படையணி தலைமையகத்தில் வியாழக்கிழமை (22) நினைவுகூறலுடன் நடத்தப்பட்டது.