
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும், இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 3 வது இயந்திரவியல் காலாட் படையணி மற்றும் 4 வது இயந்திரவியல் காலாட் படையணி கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் இரண்டு அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு 2025 பெப்ரவரி 3 அன்று கையளிக்கப்பட்டன.