பயிற்சி

Clear

கற்பித்தல் முறைமை பாடநெறி - எண் 75 அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் நிறைவு

2024-08-31

கற்பித்தல் முறைமை பாடநெறி - எண் 75 ஆனது 29 ஆகஸ்ட் 2024 அன்று அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் வெற்றிகரமாக நிறைவுற்றது. இப்பாடநெறியில் இலங்கை இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 188 சிப்பாய்கள் பங்கேற்றனர்.


உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண். 132 விடுகை அணிவகுப்பு

2024-08-30

உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி - 132 இன் விடுகை அணிவகுப்பு 25 ஆகஸ்ட் 2024 அன்று பனகொடை இராணுவ வளாக இராணுவ உள்ளக அரங்கில் நடைபெற்றது.


மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தில் படையலகு ஆதரவு ஆயுத பயிற்சி - 100 நிறைவு

2024-08-26

சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்காக வடிவமைக்கப்பட்ட படையலகு ஆதரவு ஆயுத பயிற்சி பாடநெறி – 100 (2024/ II) 07 மே 2024 அன்று ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆகஸ்ட் 22 அன்று மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தில் 48 சிப்பாய்களின் பங்களிப்புடன் நிறைவடைந்தது.


வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் கல்வி விரிவுரை

2024-08-25

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தினால் 21 ஆகஸ்ட் 2024 அன்று வன்னி பாதுகாப்பு படை தலைமையக விரிவுரை மண்டபத்தில் விரிவுரை நடத்தப்பட்டது.


மித்ர சக்தி இராணுவ கூட்டு செயற்பாடுகள் மூலம் வலுவான உறவுகளை மேம்படுத்தல்

2024-08-19

மித்ர சக்தி பயிற்சியில் பங்கேற்கும் படையினரிடையே ஒத்துழைப்பு, தோழமை உணர்வை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், இலங்கை மற்றும் இந்தியா வீரர்களின் கலப்பு இரு அணிகளின் பங்குபற்றுதலுடன் நட்புறவு கரப்பந்தாட்ட போட்டி நடாத்தப்பட்டது.


இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியில் பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பான விரிவுரை

2024-08-09

பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பது தொடர்பான விரிவுரை 2 வது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியில் 31 ஜூலை 2024 அன்று நடைபெற்றது. அதுருகிரிய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதம பொறுப்பதிகாரி யெஸ்மின்ராணி அவர்கள் அரசு நிறுவனங்களுக்குள் சமத்துவம் மற்றும் நீதியை வழங்குவது தொடர்பான விரிவுரையை நிகழ்தினார்.


பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் ஓய்வுபெறும் இராணுவப் படையினருக்கு உளவியல் செயலமர்வு

2024-08-02

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் இரண்டாம் வருட மாணவர்களுக்கான நடைமுறைப் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2024 ஜூலை 29 ஆம் திகதி 1 வது இலங்கை இராணுவ ரைப்பிள் விரிவுரை மண்டபத்தில் ஒரு நாள் உளவியல் செயலமர்வு நடைபெற்றது.இந்தப் பட்டறை எதிர்காலத்தில் ஓய்வு பெறவிருக்கும் இராணுவ படையினரின் வெற்றிகரமான ஓய்வு வாழ்க்கைக்கு தயார்படுத்துவதை நோக்கமாகக் நடாத்தப்பட்டது.


மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் எதிர்ப்பு கிளர்ச்சி மற்றும் வனப்போர் யுத்திகள் பாடநெறி-36 நிறைவு

2024-04-09

எதிர்ப்பு கிளர்ச்சி மற்றும் வனப்போர் யுத்திகள்...


காலாட்படை பயிற்சி நிலையத்தின் ஏவுகணை எதிர்ப்பு பாடநெறி -58 நிறைவு

2023-12-23

ஏவுகணை எதிர்ப்பு பாடநெறி -58 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு டிசம்பர் 20 அன்று மின்னேரியா காலாட் படை...


2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையினருக்கு 'உளவியல்-சமூக மேம்பாடு' பற்றிய செயலமர்வு

2023-12-10

2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படையினருக்கு புதன்கிழமை...