2019-01-26 12:29:48
ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஷ் அவர்களினால் மாலியில் இலங்கை அமைதி காக்கும் படையணிக்கு நடாத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்கள் என....
2019-01-26 12:00:39
ஐ.நா. பாதுகாப்பு குழுவானது, இலங்கை அமைதி காக்கும் படையினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது வெள்ளிக்கிழமை (25) ஆம் திகதி காலை நடாத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, மாலி...
2019-01-25 17:09:18
இன்று காலை (25) ஆம் திகதி மாலி நாட்டில் ஐக்கிய நாட்டு சமாதான பணிகளின் நிமித்தம் சென்ற இராணுவ அணியினருக்கு இடம் பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்தவரும் பொலன்னறுவையை....
2019-01-25 14:06:21
மாலி நாட்டிற்கு சமாதான பணி நிமித்தம் சென்ற இலங்கை இராணுவ அணியினரது கணரக வாகனங்களுக்கு மேற்கு ஆபிரிக்கா டுவென்ஷா பிரதேசத்தில் வைத்து மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை பயண்படுத்தி தாக்குதலொன்று இன்று காலை....
2019-01-25 12:06:21
இலங்கை இராணுவத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான டெனிஸ் சம்பியன் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டியானது இம்மாதம் (22) ஆம் திகதி வெலிகந்தையில் உள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இராணுவ படையணிகளுக்கு இடையில் உள்ள 12 படையணிகளுக்கு....
2019-01-24 20:30:40
நுகேகொடையில் அமைந்துள்ள அனுலா வித்தியாலயத்தின் மாணவி தலைவிகளுக்கு சின்னங்கள் சூட்டும் நிகழ்வு இன்று (25) ஆம் திகதி பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த பாடசாலையில் 'மாணவி தலைவி’ தினத்தை முன்னிட்டு இந்த பாடசாலையில் உள்ள...
2019-01-24 14:25:54
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65, 651 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 11 ஆவது கஜபா படையணியின் நிர்மான பணிகளுடன் ‘தலகல ஶ்ரீ சித்தார்த்த மன்றத்தின்’...
2019-01-24 10:41:58
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இருந்த இராணுவத்தினர் குடியமர்ந்திருந்த 40.74 ஏக்கர் நிலப்பரப்புகளும், பொது மக்களது 13.64 ஏக்கர் நிலப்பரப்புக்கள் உள்ளடங்கிய 53.38 ஏக்கர் காணிகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியை பிரதிநிதித்துவ படுத்தி 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி...
2019-01-22 22:56:51
இராணுவத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் படை வீரர்களது நலன்புரி நிமித்தம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி...
2019-01-22 20:44:29
கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பாவனையில் இருந்த 39.25 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் (18) ஆம் திகதி வெள்ளிக் கிழமை விடுவிக்கப்பட்டது. இந்த காணிகள் கிழக்கு மாகாண ஆளுனர் திரு. எம்.எல்.ஏ.எம் ஹிஷ்புல்லா அவர்களுக்கு கிழக்கு மாகாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர...