2019-02-05 16:52:04
தேசிய தின கொண்டாட்ட நிகழ்வினை முன்னிட்டு இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நாடாளவியல் ரீதியாக உள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், படைப் பிரிவு, படைத் தலைமையகங்கள், பயிற்சி நிலையங்கள், முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
2019-02-04 19:12:35
மாலியில் ஏற்பட்ட குண்டு தாக்குதலின் போது பலியான இலங்கை அமைதி காக்கும் படையணியைச் சேர்ந்த மேஜர் டப்ள்யூ.டீ ஜயவிக்ரம மற்றும் சாஜன் எஸ்.எஸ. விஜயகுமார் போன்றவர்களது பூதவுடல் நேற்று பகல் (4) ஆம் திகதி பண்டாரநாயக சரவதேச....
2019-02-02 22:12:58
உடவலவேயில் அமைந்துள்ள இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பட்டறையில் பழைய வாகனங்களை பழுது பார்த்து சர்வதேச தரங்களில் கனரக இராணுவ வாகனங்கள் படையினரால்...
2019-02-02 16:07:05
இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியினரால் நிர்மாணிக்கப்பட்ட இப் புதிய கட்டிடம் திறந்து வைப்பதற்கும், எம்பிலிபிட்டிய போதிராஜா தேசிய கல்லூரியின் வருடந்தோரும் நடைப் பெறும் விளையாட்டு போட்டியின் ஆரம்ப...
2019-02-02 14:07:05
மாலி ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் பணியாற்றும் போது மாலியில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த இரண்டு இராணுவப் போர் வீரர்களின் சடலங்கள் (04) ஆம் திகதி திங்கள் கிழமையன்று...
2019-02-01 14:27:57
மாலி குடியரசின் மேன்மை தங்கிய ஜனாதிபதி இப்ராஹிம் பௌபக்கர் கெய்ஷ, அவர்கள் மாலியில் கடமைகளில் இருந்த சமயத்தில் பலியான இலங்கை அமைதி காக்கும் இராணுவத்தின் குடும்பங்களுக்கு...
2019-01-30 14:33:14
மாலித் தாக்குதலின் போது பலியான இலங்கை இராணுவ வீரர்களது சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு விமான ஏற்பாடுகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
2019-01-30 13:33:14
மாலித் தாக்குதலின் போது பலியான மேஜர் எச்.டப்ள்யூ.டீ ஜயவிக்ரம, சாஜன் எஸ்.எஸ் விஜயகுமார அவர்களது சடலங்கள் எதிர்வரும் மாதம் (2) ஆம் திகதி 3.10 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இராணுவ...
2019-01-30 11:43:32
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் மாலியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பலியான இராணுவத்தினர்...
2019-01-28 17:59:50
கடந்த தினங்களில் இராணுவ தலைமையகத்தில் ஜனாதிபதி போதைப் பொருள் தடுப்பு செயலனியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி திட்டமானது இன்று நாடாளவியல் ரீதியாக இராணுவத்தினரது பங்களிப்புடன்...