2019-03-08 20:20:20
இராணுவ சேவா வனிதா தலைமையகத்தினர் மார்ச் (08) ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பனகொடையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு அடுக்கு மாடி கட்டடிமான ‘விரு கெகுழு’பாலர் பாடசாலையை திறந்து வைக்கும் நிகழ்வானது பானகொடை வளாகத்தில் வைத்து (08) ஆம் திகதி....
2019-03-08 16:00:18
இராணுவத்தினரிடையே விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் 2019ஆம் ஆண்டிற்கான தேசத்தின் பாதுகாவலர்கள் எனும் கருப்பொருளில் திறந்த பூப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை பனாகொடையில் இராணுவ மையத்தில் இராணுவ பூப்பந்தாட்ட சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
2019-03-07 17:39:33
நீச்சல் விளையாட்டு துறையில் படையினருக்கு உத்வேகம் வழங்கும் நோக்கில் இராணுவத் தளபதி லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்களினால் இன்று காலை 7 மணியலவில் கல்கிஸ்ஸ கடற்கரையில் படைகளுக்கிடையிலான மூன்றாவது இரண்டு மைல் தூர திறந்த நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியானது 235 நீச்சல் வீரர்கள் மற்றும் 12 நீச்சல் வீராங்கனைகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கபபட்டன.
2019-03-05 13:29:07
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பராமரிப்பின் கீழிருந்த மயிலடி வடக்கு மற்றும் பலாலி கிழக்கு பகுதிகளில் உள்ள 19.72 ஏக்கர் காணிகள் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு (4) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. மயிலடி பிரதேசத்தில் (0.25) ஏக்கர் நிலப்பரப்புக்கள் அந்த...
2019-03-04 15:49:36
படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக ‘ரணவிரு கொடி’ தின ஆரம்ப நிகழ்வு (5) ஆம் திகதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு கொடிகளை அணிவித்து ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டு வைத்தது. அதே சமயம் ஜனாதிபதியினால் 2019 ம் ஆண்டு 'ரணவீர நினைவுத் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையின் போது...
2019-03-04 13:49:36
விஜயபாகு காலாட் படையணியின் போரின் போது உயிர் நீத்த 132 அதிகாரிகள் மற்றும் 2268 படையினருக்கான நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வானது 'நிஹடியாவே ஹட'(அமைதிக் குரல்) எனும் பெயரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (03) குருணாகல் போயகனவில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (03)...
2019-03-02 14:39:30
கொழும்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் Integrity Society, Mother Sri Lanka மற்றும் இந்த நாட்டின் வெவ்வேறு பாடசாலைகளின் மாணவர்களும் இணைந்து சமாதானம் மற்றும் மத நல்லிணக்கத்;தை மேம்படுத்தும் நிமித்தம் இலங்கையின் கொழும்பு பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 7000 க்கும்...
2019-02-28 17:30:41
மத மற்றும் பல இன மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் (02) ஆம் திகதி சனிக்கிமை இடம் பொற இருக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான நடைபவணியில் கலந்து கொள்ள கொழும்பு இந்துக் கல்லூரியின் அதிபர் திரு டி.பி பரமேஸ்வரன் அவர்கள்...
2019-02-28 15:01:09
ஜனாதிபதி பணிக்குழுவின் பேதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நிகழ்ச்சி திட்டமானது இலங்கை இராணுவத்தினருக்கு பணியாற்றும் இடங்களில் மற்றும் அனைத்து பாடசாலைகளிலும் பேதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு தொடர்பாக பயிற்றுவிப்பதற்காக இப் பயிற்ச்சிகள் வழங்கப்பட்டன.
2019-02-28 14:30:44
இலங்கை மற்றும் மாலைதீவக்கான துதகர் அதிமேகு திரு. யு.ரி பொரிசொவிச் மெட்ட தலைமையிலான ரஷ்ய பாதுகாப்புக் அசைச்சு குழு 27 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளதோடு, இலங்கை இராணுவ வாகனங்கள் மற்றும் கப்பல்களுக்கான தொழிநுட்ப உதவி வழங்குவதற்கான உறுதிமொழியினையும் வழங்கியுள்ளனர்.