2019-06-08 15:49:37
பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் (07) ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கும் நிகழ்விற்கு....
2019-06-07 15:53:28
உலகலாவிய சுற்றுச் சூழல் தினமான (ஜூன் 05ஆம் திகதி) முன்னிட்டு இராணுவப் படையினரின் தலைமையில் துருலிய வெனுவென் அபி எனும் எண்ணக்கருவில் எனும் மர....
2019-06-06 19:43:54
தியதலாவையில் இலேசாயுத காலாட் படையணி அதிகாரிகளுக்கான உல்லாச விடுமுறை விடுதி இம் மாதம் (6) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த உல்லாச விடுதி திறப்பு....
2019-06-06 08:53:20
அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சரான பீடர் டடன் அவர்கள் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார். அச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக...
2019-06-05 12:47:45
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52, 522 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இம் மாதம் (5) ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா....
2019-06-05 10:47:45
இலங்கையின் இராணுவ எயார் மொபைல் படையணியின் 25 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு 53 வது படைப் பிரிவின் பூரண ஏற்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நடைபவனி தேசபக்தி, நல்லெண்ணம்,பெருமை, கௌரவமான முறையில் கண்டி ஶ்ரீ தலதா மாளிகையிலிருந்து....
2019-06-04 18:51:15
ஆரோக்கியமான நாடு எனும் தொனிப்பொருளின் கீழ் இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய ‘ரைட் வித் ப்ரயிட்’ சைக்கிள் சவாரி 3 ஆவது தடவையாக ஜூன் மாதம் 23 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு இலங்கை மின்சார பொறியியல் படையணி தலைமையகத்தின்...
2019-06-04 16:49:46
குருணாகல் மல்லியதேவ மொடல் வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னங்கள் சூட்டும் நிகழ்வு இம் மாதம்(4) ஆம் திகதி காலை இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ...
2019-06-03 19:38:49
கண்டி தர்மராஜா கல்லூரியைச் சேர்ந்த இராணுவ மூத்த அதிகாரிகள் 7 பேருக்கு கௌரவமூட்டும் ‘பிரானாம அபிநந்தன’ நிகழ்வு கடந்த மே மாதம் (29) ஆம் திகதி கல்லூரியின் அதிபர்கள், ஆசிரியர்கள், 1979 ஆம் ஆண்டு...
2019-06-03 16:31:05
கடற்த 4/21 NTJ தாக்குதலின் பின்பு நாட்டின் பொது மக்களது இயல்பு நிலைமை பாதிப்படைந்து வீழ்ச்சியடைந்திருந்தது. தற்போது நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டு முன்பை போல் மக்கள் தற்போது மகிழ்ச்சிகரமாக தமது பொழுது...