2017-11-17 17:37:44
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலான அவர்களின் ஏற்பாட்டில் பூநகிரி பிரதேச வாழ் மக்களுக்கு 2000 தென்னம் கன்றுகள் மற்றும் உரங்கள் விநியோகிக்கப்பட்டன.
2017-11-17 13:02:25
பல்வேறுபட்ட விளையாட்டு துறைகளில் திறமையுடையவர்களும் மனிதாபிமான நடவடிக்கைகளில் அங்கவீனமுற்ற படையினருக்கான 2017 ஆம் ஆண்டிற்கான இராணுவ பரா விளையாட்டு போட்டிகள் நவம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை.....
2017-11-15 19:18:33
இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை தென் கொரியா குடியரசின் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி கேணல் இன்லீ அவர்கள் இன்றைய தினம் (15) ஆம் திகதி இராணுவ.....
2017-11-15 19:17:33
இராணுவ பொறியியலாளர் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ..........
2017-11-15 19:17:04
நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் ‘ஆரோக்கிய இராணுவம்‘ எனும் கருத்திட்டத்தன் கீழ் நீரிழிவு.....
2017-11-15 19:16:19
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்தின் பிரதானி பேராசிரியர் அலெக்ஷாண்டர் கபுகொடுவையின் தலைமையில் பட்டதாரி மாணவர்கள் .....
2017-11-14 18:01:56
இராணுவ தலைமையகத்தினால் இன்னும் ஒரு கிழமைக்கு இராணுவத்தினருக்கு பொதுமன்னிப்பு காலம் நீடித்து சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
2017-11-14 11:20:56
முதல் முறையாக பஹ்ரைன், கனடா, எஸ்டோனியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய கோல்பினார் கவுன்சில் சர்வதேச டூ ஸ்போர்ட் மிலிட்டரி ........
2017-11-13 15:42:02
பூநகரி பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கமைய 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியா மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிடிவலான அவர்களின் ஏற்பாட்டில் மனநலம் மற்றும் ஆன்மீக நலத்திட்டங்களை ஊக்குவிப்பதற்காக இரண்டு நாட்கள் இந்த யோகா பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
2017-11-11 17:41:40
இலங்கை முன்னாள் இராணுவ சேவை சங்கத்தினால் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தும் பொப்பி மலர் நிகழ்வு இன்று காலை 11 ஆம் திகதி கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் இடம்பெற்றது. பாராளுமன்ற சபாநாயகர் கௌரவத்திற்குரிய கரு ஜயசூரியஅவர்கள் பிரதம அதிதியாக இந் நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பு உரையை ஆற்றினார்.