2018-07-19 14:59:48
விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த எச்.ஏ.சி.எஸ் சாஜன் ஹெட்டியாரச்சி அவர்கள் ஈட்டி எரியும் போட்டிகளில் கலந்து கொண்டு உலக சாதனையை நிலை நாட்டியுள்ளார். தேசிய 2018 ஆம் ஆண்டிற்கான பரா ஒலிம்பிக் போட்டிகள்.......
2018-07-19 13:59:48
யாழ் மாவட்ட செயலகம் மற்றும் வடக்கு வேளாண்மை துறை திணைக்களத்தினரால் கடலோர பாதுகாப்புத் துறை திணைக்கழத்தின் அதிகாரிகளின்....
2018-07-16 21:19:18
நியூயோர்கில் உள்ள ஐக்கிய நாட;டு அரசியல் விவகார துறையின் ஆசிய-பசிபிக் பிரிவின் பணிப்பாளர் திருமதி மாரி யமஷிடா அவர்கள் (16) ஆம் திகதி திங்கட் கிழமை மதியம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகா...
2018-07-16 21:00:11
முல்லைத்தீவு நாயாரு பிரதேசத்திலுள்ள இராணுவ கம்பட் சுழியோடிகள் பயிற்சி பாடசாலையில் 38 இராணுவ கம்பட் சுழியோடிகள் பயிற்சியை நிறைவு செய்த படையினர்களது பயிற்சி நிறைவு விழா (15) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.
2018-07-15 11:08:50
இலங்கை இராணுவம் அனைத்து நேரங்களிலும் நாட்டில் இடம்பெறும் பாதுகாப்பு தேவைகளுக்கு தயாராகவுள்ளது. யுத்த....
2018-07-15 10:30:50
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியுதவியுடன் ஒன்பது வீடுகள் 65 ஆவது படைப் பிரிவின் படையினரால் துனுக்காய் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பத்தாருக்கு வீடுகள் புணரமைத்து வழங்குவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளனர்.
2018-07-15 10:00:17
நாட்டிற்காக தம்மை உயிர் தியாகம் செய்த இலங்கை சிங்கப் படையணியின் கோப்ரல் ஹசலக காமினி குலரத்ன அவர்களது 27 ஆவது ஆண்டு நினைவு விழா ஆனையிறவு அவரது நினைவு தூபி வளாகத்தினுள் ஜூலை மாதம் 13 – 14 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
2018-07-15 09:00:17
மத்திய பாதுகாப்பு படையினர்களினால் (13) ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஹல்துமுல்ல வங்கிடிகால பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தை படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு....
2018-07-15 06:30:17
அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தி மூலோபாயத்துடன் கைகோர்த்துச் செல்லும் ஒரு தொலை நோக்குடைய வரலாற்று முன்முயற்சியாக அனைத்து இராணுவமும் ஈடுபட்டுள்ள 'நேஷன்-கட்டிடம்' பாத்திரங்கள் மற்றும் பணிகள், மத்தேகொட இராணுவ பொறியியலாளர் தலைமையகத்திலுள்ள செபர் இல்லத்தில் புதிய தேசிய-கட்டிடம் பணிக்குழுவின் (NBTF) திறப்பு விழா கொண்டாடப்பட்டது.
2018-07-12 18:03:17
கதிர்காமத்திற்கு பாத யாத்திரை நிமித்தம் செல்லும் பக்தர்களை யால சரணாலயம், தென்கிழக்கு பிரதேசத்தில் வைத்து (11) ஆம் திகதி புதன் கிழமை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் சந்தித்து உரையாடினார்.