2019-04-13 22:44:01
மாலபே வீதி அதுகிரிய 10 ஆம் கட்டையின் அருகிலுள்ள ஆடம்பர கடையில் 13 ஆம் திகதி மாலை ஏற்பட்ட திடிர் தீ விபத்தை மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 14 ஆவது படைப்பிரிவு மற்றும் தீயணைக்கும் படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
2019-04-13 22:39:52
சிவில் மற்றும் இராணுவ உறவுகளை, நல்லிணக்கம் ஒற்றுமை மற்றும் சமரசம் மூலம் மேலும் வலுப்படுத்தும் முகமாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு ஐக்கிய...
2019-04-13 12:55:18
அன்மையில் இரண்டு குழந்தைகள் டெங்கினால் பாதிக்கப்ட்டு மரணமடைந்த இடமான காலி கராப்பிட்டிய கலகெடிய சந்தியில் புது வருட தினத்தன்று (13) ஆம் திகதி 25 இற்கும் அதிகமான இராணுவ வீரர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்...
2019-04-11 23:45:16
லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களின் தலைமையில் கடந்த வியாழனன்று (11) ஆம் திகதி காலை மன்னாரில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வின் போது பிரதான ஆலய வளாகத்தில்...
2019-04-10 23:51:48
இலங்கை இராணுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான பெட்மின்டன் போட்டிகள் இலங்கை தேசிய பெட்மின்டன் சங்கத்தின் தலைமையில் இடம்பெற்றது. இந்த போட்டிகள் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை பனாகொடையிலுள்ள...
2019-04-10 20:55:39
இலங்கை இராணுவ தலைமையகத்தில் வருடாந்தம் இடம்பெறும் சிங்கள – தமிழ் புத்தாண்டு நிகழ்வுகள் இம்முறை பனாகொடை இராணுவ முகாமில் அமைந்துள்ள இராணுவ பொறியியலாளர் படையணி தலைமையக விளையாட்டுமைதானத்தில் (10) ஆம் திகதி புதன்கிழமை கோலாகாலமாக இடம்பெற்றது...
2019-04-10 18:30:12
சிங்கள தமிழ் புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு அனைத்து சமூகத்தினரிடையேயும் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை...
2019-04-10 08:00:45
இலங்கையில்6 வது தடவையாக இடம்பெற்ற'இந்தியா-இலங்கை'வருடாந்த பாதுகாப்பு அமைச்சின் பேச்சுவார்த்தைகொழும்பில் கடந்த (8) ஆம்...
2019-04-09 18:35:38
பிரித்தானி சர்வதேச கிரைசீஸ் குழுவின் திட்டமிடல் பணிப்பாளரும் உயர் ஆய்வாளருமான திரு அலன் கெணான் அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இன்று காலை (09) இராணுவத்...
2019-04-09 18:26:12
வருடாந்த கல்விச் சுற்றுலாவின் பிரகாரம் பாகிஸ்தானிய கடற்படையின் 48 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கான விஜயத்தை கடந்த செவ்வாயக் கிழமை...