Header

Sri Lanka Army

Defender of the Nation

09th April 2019 18:26:12 Hours

பாகிஸ்தானிய கடற்படை அதிகாரிகள் இலங்கை இராணுவத் தளபதியை சந்திப்பு

வருடாந்த கல்விச் சுற்றுலாவின் பிரகாரம் பாகிஸ்தானிய கடற்படையின் 48 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கான விஜயத்தை கடந்த செவ்வாயக் கிழமை (09) மேற்கொண்டுள்ளனர்.

இக் குழுவின் தலைவரான ரியர் அட்மிரால் நவீட் அஹமட் ரிஸ்வி எச்ஐ (எம்) மற்றும் 20அதிகாரிகள் போன்றோர் காணப்பட்டனர். மேலும் இலங்கையின் பாகிஸ்தானிய உயர் ஸ்தாணிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பின் சில உயர் அதிகாரிகள் போன்றோர் இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இவர்களின் சந்திப்பின் இறுதியில் இராணுவத் தளபதியவர்கள் ரியர் அட்மிரால் நவீட் அஹமட் ரிஸ்வி எச்ஐ (எம்) அவர்களுக்கு நினைவுச் சின்னத்தையும் கையளித்தார்.

இக் கலந்துரையாடலில் இராணுவ பயிற்றுவிப்பு பணிப்பகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அருண வன்னியாராச்சி அவர்களும் கலந்து கொண்டார். இதன் போது இலங்கை இராணுவத்தின் கேர்ணல் பயிற்றுவிப்பு அதிகாரியான கேர்ணல் ரஞ்சன் விஜேதாஸ அவர்களின் தலைமையில் இராணுவ தலைமையக கேட்போர் கூடத்தில் இவ் அதிகாரிகளுக்கான கருத்துரை வழங்கப்பட்டது. latest Running Sneakers | Klær Nike