2019-04-23 17:20:25
ஈடுபாடுகடந்த உதிர்த்த ஞாயிறு தினமான (21) ஆம் திகதி குண்டு வெடிப்பில் காலஞ் சென்ற நபர்களது பூதவுடல் அடக்கம் செய்தல் நீர்கொழும்பு கடுவாபிடிய பிரதேசத்தில் இடம்பெற்றது. அதன் போது மேற்கு....
2019-04-22 15:31:49
இலங்கை பீரங்கிப் படையணியின் 131 ஆவது ஆண்டு நிறைவு விழா பனாகொடையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் இம் மாதம் (20) ஆம் திகதி இடம்பெற்றது.இந்த நிகழ்விற்கு பீரங்கிப் படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் இராணுவ தொண்டர்...
2019-04-22 13:35:02
இயந்திரவியல் காலாட் படையிணியின் அதிகாரிகள் மற்றும் படையினரால் சமிபத்தில் மாலி ஐ நா அமைதிகாக்கும் பணியில் உயிரை தியாகம் செய்த சாஜன் எஸ்.எஸ் விஜகுமார அவரின் குடுபத்தின் மீது அக்கறை செலுத்தும் நிமித்தம் இயந்திரவியல் காலாட்...
2019-04-21 22:32:32
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் 591 ஆவது படைப் பிரிவு மற்றும் 593 ஆவது படைப் பிரிவில் சேவையில் இருக்கும் இராணுவத்தினரின் நீடித்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நிமித்தம் நிர்வாகம் மற்றும் படையினர் விடுதி உட்பட அனைத்து தேவைகளுக்குமான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு கடந்த (18) ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
2019-04-21 11:09:59
கொழும்பிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் உள்ள தேவாலயங்களிலும், கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்களிலும் வெடிகுண்டு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்களை....
2019-04-18 15:18:22
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 231ஆவது படைப் பிரிவினி; 11ஆவது சிங்க படையணியினர் மற்றும் 4ஆவது கெமுனு ஹேவா படையணியினரின் பங்களிப்புடன் ரட வெனுவென் எகட சிடிமு எனும் கருப்...
2019-04-18 14:39:06
யாழ்ப்பாணம் மற்றும் வட்டுக்கோட்டை தென்மேற்கு விவசாயிகள் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இயந்திரங்கள் மற்றும் தேவையான...
2019-04-17 17:06:04
கனேசபுரம் மற்றும் பம்பைமடு பிரதேசங்களில் குறைந்த வருமானத்தை பெறும் இரு குடும்பத்தினாருக்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உதவியுடன் புதிய வீடுகள் நிர்மானித்து கையளிக்கப்பட்டன.
2019-04-17 15:38:17
பாக்கிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 17 மாணவர்கள் உள்ளடங்களான பிரதிநிதிக் குழுவினர் கடந்த 16 ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்திதனர்.
2019-04-15 20:57:46
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களின் நலன் கருதி இராணுவத்தின் அர்ப்பணிப்புடன் வெளிநாட்டவர்களின் அனுசரனையுடன் , புதிய வீடுகள்...