2019-05-09 22:43:21
பாதுகாப்பு படைத் தலைமையகங்களினால் நாடாளவியல் ரீதியாக தேடுதல் நடவடிக்கை இம் மாதம் (9) ஆம் திகதி மாலை இடம்பெற்றது. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது பணிப்புரைக்கமைய 66 ஆவது....
2019-05-08 17:37:35
அவசர சந்தர்ப்பத்திலோ அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு இராணுவ தலைமையகத்திலுள்ள நடவடிக்கை பணியகத்தின் 113 தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம்...
2019-05-08 17:00:35
பாதுகாப்பு செயலாளரான (ஓய்வு) ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் முப்படைத் தளபதிகள் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பாதுகாப்பு படையினரால் மட்டுமே....
2019-05-07 18:34:53
கன்னோருவிலுள்ள இலங்கை மின்சார பொறியியலாளர் படையணி பயிற்சி முகாமில் பயிற்சிகளை மேற்கொள்ளும் படையினரது உதவியுடன் இம் மாதம் (7) ஆம் திகதி இப்பிரதேசத்தில் மண்சரிவால் பாதிப்புற்ற இரு நபர்களை மீட்கும் பணிகள்...
2019-05-07 18:34:52
நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் கடந்த செவ்வாய்க் கிழமை (07) முதல் நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற பாடசாலைகள் மற்றும் பொது இடங்கள் அத்துடன் முக்கிய இடங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக...
2019-05-07 17:08:17
இலங்கை அச்சு ஊடகத்தின் மூலம் இலங்கையில் பிரசித்தி பெற்ற தேவாலயங்கள் மற்றும் முக்கிய ஹோட்டல்களில் இடம்பெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் பின்பு நாடாளவியல் ரீதியாக பாதுகாப்பு படையினரால் மேற்கொண்ட நடவடிக்கை பணிகள் தொடர்பான செய்திகள் இம் மாதம் மே 2 முதல் 7 ஆம் திகதி வரையான 6 நாட்களில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.
2019-05-07 17:08:17
இலங்கை அச்சு ஊடகத்தின் மூலம் இலங்கையில் பிரசித்தி பெற்ற தேவாலயங்கள் மற்றும் முக்கிய ஹோட்டல்களில் இடம்பெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் பின்பு நாடாளவியல் ரீதியாக பாதுகாப்பு படையினரால் மேற்கொண்ட நடவடிக்கை பணிகள் தொடர்பான செய்திகள் இம் மாதம் மே 2 முதல் 7 ஆம் திகதி வரையான 6 நாட்களில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன
2019-05-06 14:18:02
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சுன்டுக்குளி காட்டுப் பகுதியில் இம் மாதம் (5) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கேரளா கஞ்சா பொதியொன்று கண்டு பிடிக்கப்பட்டது.
2019-05-05 18:04:24
இலங்கையின் பல முஸ்லீம் அமைப்புக்கள், முஸ்லீம் சிவில் சங்கத்தினர் இணைந்து ஒற்றுமைக்காக எழுந்திடுவோம் மதம் தாண்டிய மனிதம் எனும் தெனிப்பொருளின் கீழ் கொழும்பு 7 இல் அமைந்துள்ள...
2019-05-05 18:04:22
கல்வித் திணைக்களம், பாடசாலை நிர்வாக அதிகாரிகள், பெற்றோர்கள், நிர்வாகிகள், பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் நாடாளவியல் ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும்,...