2019-06-01 11:36:03
புத்தளையுலுள்ள அதிகாரி தொழில் வளர்ச்சி நிலையத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான கருத்தரங்கு இம் மாதம் (30) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார் இவரை புத்தள பயிற்சி...
2019-05-31 14:58:16
உடவலவையில் அமைந்துள்ள இராணுவ மின்சா பொறியியல் படையணியின் வேலைப் பட்டறைக்கு இராணுவ தளபதி லெப்படினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இம் மாதம் (30) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார். உடவலவையில் அமைந்துள்ள...
2019-05-29 14:26:30
இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் ‘துருலிய வெனுவென் அபி’ கருத்திட்டத்திற்கு உதவிகள் அளிக்கும் முகமாக பெஷன் அலங்கார நிறுவனம், GFLOCK தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் இராணுவ....
2019-05-28 17:59:21
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது அழைப்பையேற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் 100,000 தென்னங்கன்றுகளை நடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி....
2019-05-28 14:59:23
நாராஹென்பிட பட்டய முகாமைத்துவ மேலான்மை நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பட்டமளிப்பு நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா அவர்களினால் பட்டச் சான்றிதழ் இம் மாதம் (24) ஆம் திகதி....
2019-05-28 10:26:52
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஹமன்ஹொட வசந்த தினேஷ் ஜயவிக்ரம மற்றும் சாஜன் சாகரலாகே சமந்த விஜயகுமார 2018 ஆம் ஆண்டு மாலியில் ஐக்கிய நாடுகளின் கடமைகளில் இருந்த சமயத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி பலியானர்.
2019-05-27 23:26:52
முஸ்லீம் சிவில் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இஃப்தார்' நிகழ்வுகள் இம் மாதம் (25) ஆம் திகதி கொழும்பிலுள்ள நகரசபை மைதானத்தில் மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.
2019-05-27 20:34:39
முன்னாள் கிரிக்கட் வீரன் திரு ரங்கன ஹேரத் சம்பத் வங்கியின் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர், திரு தாரக ரண்வல அவர்களது அனுசரனையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பூரண...
2019-05-27 16:55:10
இராணுவம் மற்றும் பொலிஸார் ஒன்றினைந்து கடந்த 48 மணித்தியாலயம் இம் மாதம் (27) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 154 கடவுச்சீட்டுகள், 7 சொட்கன் தோட்டாக்கள், 5 சொட்கன்...
2019-05-24 20:25:24
கூட்டுப்படைத் தலைமையகத்தின் பணிப்புரைக்கமைய இராணுவம் மற்றும் பொலிஸார் ஒன்றினைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது கைக்குண்டுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டன.