2020-05-29 11:12:32
முப்படையினால் நிர்வகிக்கப்படும் ஐ.டி.ஐ கன்னொருவ (41), விவசாய விடுமுறை விடுதி கன்னொருவ (01), தேசிய கட்ட்டம் குண்டசாலை (01) ஒத்துழைப்பு மையம் குண்டசாலை (01) மற்றும் நிபுன புஸ்ஸ (14) தனிமைப்படுத்தல் மையங்களில்....
2020-05-29 11:10:32
பாதுகாப்புப் தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் நாட்டின் கொவிட் 19 வைரஸ் பரவுவதைத்...
2020-05-29 10:45:32
ஐக்கிய இராச்சியத்தின் லண்டனில் இருந்து மேலும் மூன்று நபர்கள் நேற்று இரவு (30) இலங்கை விமானம் யுஎல் 504 மூலம் இலங்கை வந்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் செயல்முறைக்காக....
2020-05-29 10:14:32
அவுஸ்திரேலியா (285) மற்றும் இந்தியாவில் (18) இருந்த மேலும் 303 பேர் நேற்று காலை (30) இலங்கை விமானம் யுஎல் 605 மற்றும் யுஎல் 1042 மூலம் இலங்கை வந்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் செயல்முறைக்காக இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இன்று (31) காலை தெரிவித்தார்
2020-05-28 16:30:15
இலங்கை விமானம் சேவைக்கு சொந்தமான யுஎல் 1206 விமானம் ஊடாக நள்ளிரவில் 28 ஆம் திகதி பெலாரஸிலிருந்து கொழும்புக்கு 271 மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அனைவரும்...
2020-05-27 12:36:31
ராஜகிரியவில் உள்ள கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர....
2020-05-27 10:36:31
பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களால் சிரேஸ்ட பிரிகேடியர்கள்...
2020-05-23 11:30:53
பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தலைப் பிறைக் கண்டு ஞாயிற்றுக்கிழமை (24) ரமழான் பெருநாளை கொண்டாடும்....
2020-05-21 22:35:31
தெரன தொலைக்காட்சியில் 24/7’ ஆங்கில அலைவரிசையில் இன்று (21) ஆம் திகதி ‘ஹெட் ரியல்’ எனும் தலைப்பில் திரு மஹியாஷ் ஜானியால் நிகழ்த்தப்பட்ட நேரடி நேர்காணல் ஒளிபரப்பு நிகழ்ச்சியில்....
2020-05-21 21:13:36
‘தெஹிவலையில் அமைந்துள்ள ‘சேம் சேம்’ சமூகம் சார்ந்த உள்ளூர் அமைப்பினால் முப்படையினரால் நாடாளவியல் ரீதியாக பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில்....