2019-04-22 16:33:28
கொழும்பு நாராஹென்பிடையில் உள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தின் 29 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிதாக நிர்மானிக்கப்பட்ட பேக்கரி நிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
2019-04-22 16:31:28
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கடந்த தினங்களில் முல்லைத்தீவிற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.அச்சந்தர்ப்பத்தில் இராணுவ 3 ஆவது விஷேட படையணியின் ஏற்பாட்டில் இம் மாதம் (19)...
2019-04-22 12:42:34
அன்மையில் பலாலி விமான நிலையத்துக்கு விஜயத்தை மேற் கொண்ட 60 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மனிதபிமானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நிமித்தம் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் பல வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.
2019-04-22 10:42:34
யாழ்பாணத்தில் அமைந்துள்ள இடிகுறிச்சி சுப்ரமணியம் கல்லூரியின் விளையாட்டு மைதானமானது வரணி பிரதேத்தின் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரின்அனுசரனையுடன் இராணுவத்தினரால் புதுபிக்கப்பட்டு கடந்த (17)ஆம் திகதி...
2019-04-22 00:08:43
உடுகம கிரிதிவெல பிரதேசத்தில் சூறாவளியால் சேதமடைந்த வீட்டு கூரைகள்மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 ஆவது படைப்பிரிவின்141 ஆவது படையினரால் கடந்த....
2019-04-20 10:54:37
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் தெபானாம பன்னிபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள காகித பை தொழிற்சாலையில் (18) ஆம் திகதி வியாழக்கிழமை திடிரென ஏற்பட்ட தீயை பொலிஸ் மற்றும் தீயணைக்கும் படையினர் இராணுவ...
2019-04-20 08:40:26
சலாவை இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டபடை தளபதயான மேஜர் ஜெனரல் டி.கே.ஜி.டி சிரிசேன அவர்கள் சம்பிரதாய மத வழிப்பாட்டுக்கு மத்தியில் (17) ஆம் திகதி புதன் கிழமை பதவி பொறுப்பேற்றார்.சலாவை இராணுவ பாதுகாப்பு படைத்...
2019-04-19 23:38:09
கிளிநொச்சி பிரதேசத்தில் அமைந்திருக்கும் கனகாம்பிகை அம்மன் கோவிலின் வருடாந்த நிகழ்வை முன்னிட்டு (19) ஆம் திகதி வெள்ளிக் கிழமை படையினரால் பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன.
2019-04-18 15:53:05
சிங்கள இந்து புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் 82ஆவது குழுப்பரிவில் கல்லி பயின்ற திரு கபில சில்வா அவர்களின் குடும்பத்தாரின் பங்களிப்புடன் யாழ் அரியாலை மற்றும் சந்திலிப்பாய் போன்ற பிரதேசங்களில் காணப்படும் மூக்குக்...
2019-04-18 14:19:40
‘சுகத எக்கமுதுவ’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வாதுவை பிரதேசத்தில் உள்ள வேரகம வீதியில் 58, 582 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும்...