2019-07-18 21:21:59
65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் 651 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களது தலைமையில் நாச்சிக்குடா கடலோர பகுதிகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2019-07-18 21:21:58
இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் ஸ்தானிகர் மதிப்புக்குரிய டேவிட் ஹொலி அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களை உத்தியோகபூர்வமாக இம் மாதம் (17) ஆம் திகதி சந்தித்தார்.
2019-07-18 10:50:21
பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதியும், இராணுவ ஊடக பணிப்பாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் முதல் தடவையாக உத்தியோகபூர்வ விஜயத்தை வெலிகந்தையிலுள்ள...
2019-07-17 08:51:02
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் படையினரால் பொது....
2019-07-17 08:36:52
2019ஆம் ஆண்டின் கா.பொ.த (உயர்தர) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்ககளின் தேவையை கருத்திற்கொண்டு இருநாள் கல்விசார் கருத்தரங்கானது...
2019-07-16 17:36:52
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொதுமக்களுக்கு தங்கள் சட்ட விவகாரங்களைத் தீர்க்க உதவும் முறைகள் தொடர்பான ...
2019-07-16 17:34:21
பல்லேகலையிலுள்ள 11 ஆவது படைப் பிரிவுத் தலைமையகத்தில் புதிதாக பதவியேற்ற படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் இம் மாதம் (15) ஆம் திகதி தலதா மாளிகையிலுள்ள மல்வத்து மற்றும் அஸ்கிரிய புன்னிய ஸ்தானங்களுக்கு சென்றதுடன் அங்குள்ள மஹாநாயக தேரரிடம் ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.
2019-07-16 17:32:03
கிளிநொச்சியிலுள்ள அம்பல்நகர் சதசகாய அன்னை தேவாலயத்தின் திறப்பு விழா இம் மாதம் ஞாயிற்றுக் கிழமை (14) ஆம் திகதி யாழ் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஷ்டின் ஞானப்பிரகாஷம் அவர்களினால் கிறிஸ்தவ சம்பிரதாய சடங்கு முறைகளின் பின்பு திறந்து வைக்கப்பட்டது.
2019-07-16 17:31:59
கஜபா படையணியைச் சேர்ந்த கேர்ணல் ஹெட்டியாரச்சி அவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள 683 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதியாக இம் மாதம் (8) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்.
2019-07-16 17:31:53
பிரசித்தி பெற்ற தியான பயிற்சிவிப்பாளரான மதிப்புக்குரிய தியசேனபுர விமல தேரர் அவர்களின் தலைமையில் ஹெலும்மஹர தெகடனையிலுள்ள ‘பவுன்ஷத் மனசு தியான மத்திய நிலையத்தில் தியான நிகழ்வுகள் இம் மாதம் (12) ஆம் திகதி இடம்பெற்றது.