2019-10-24 22:18:12
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த 23 ஆம் திகதி புதன் கிழமை மாலை இராணுவ படைத் தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்ளை சந்தித்தனர்.
2019-10-24 16:00:46
57 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 574 ஆவது படைப் பிரிவின் 8ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு படையினரால் மாணிக்கம்குளம் கிராம நிலதாரி பிரிவின் ஜோய் சிறுவர் இல்லத்திற்கு பரிசு பொருட்களும், பாடசாலை உபகரணங்களும் வழங்கினர்.
2019-10-24 15:40:46
வவுனியா கோகிலிய பிரதேசத்தில் அமைந்துள்ள 56 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கு 20 ஆவது கட்டளை தளபதியாக பிரிகேடியர் W.M.J.R.K சேனாரத்ன அவர்கள் பதவி பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு 2019 ஓக்டோபர் மாதம் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம் பெற்றது.
2019-10-24 15:30:46
மாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுகத விகாரையின் வருடந்தோரும் நடைப் பெரும் ‘கட்டின பிங்கம’ நிகழ்வானது 57 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 574 ஆவது படைப் பிரிவின் படையினர்களின் பூரண ஒத்துழைப்புடன் ஒக்டோபர் மாதம் 19-20 ஆம் திகதிகளில் இடம் பெற்றன.
2019-10-24 15:00:46
இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு விரைவாக பதிலளிக்கும் வகையில் நகர அபிவிருத்தி மேம்பாட்டு அதிகாரசபை (யுடிஏ) புதிய இராணுவ தலைமையகத்தில்...
2019-10-24 14:28:38
இலங்கை இராணுவத்தில் 35 வருடங்கள் சேவை புரிந்து ஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவ பிரதி பதவிநிலை பிரதானியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் இம் மாதம் (23) ஆம் திகதி இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர...
2019-10-24 11:35:31
பிரிகேடியர் லக்நாத் டி சில்வா தொகுத்த கவிதைகள் மற்றும் இசை உள்ளடக்கப்பட்ட இராணுவ அதிகாரி தயாரித்த முதல் மின் புத்தகம் 'மெஹியுமகா எராம்புமா' மற்றும் 'மாதா ஹிதேனா ஹெட்டி'...
2019-10-23 20:49:15
இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரியான லெப்டினன்ட் கொமாண்டர் பிலிப் குருசென்மெயர் அவர்கள் இம் மாதம் (23) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
2019-10-23 20:19:07
இலங்கை கடற்படையின் வருடாந்த, 'காலி உரையாடல்', தொடர்பான இரண்டு நாள் சர்வதேச கடல்சார் மாநாடு - 2019 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி காலை காலிதுறைமுக ஹோட்டலில், இடம்பெற்றன. இதன் போது ஒரு கடற்படைத் துறையில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் நிபுணர்களின் பங்களிப்பு, நாடுகடந்த கடல்சார அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான மனநிலையை எப்படி உருவாக்கி கொள்ளுதல் என்பவற்றுகான உரையாடல்கள் இடம்பெற்றன.
2019-10-23 18:37:05
இலங்கை இராணுவ விஷேட படையணியைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் உட்பட ஏழு படை வீரர்களை உள்ளடக்கி பிரித்தானிய இராணுவ சர்வதேச ‘ கெம்பிரியன் பெட்ரல்’ பயிற்சிகளில்...