2019-10-27 21:42:33
இராணுவத்தினால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘துருலியவெநுவென் அபி’ மற்றும் ‘வன ரொப’ திட்டங்களின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் முயற்சியின் கீழ், வன்னி...
2019-10-27 21:09:18
அறிவியல் நகரில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் பொறியியல் பீடத்தில் இளங்கலை பட்டதாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கமைய, கிளிநொச்சி படையினரால் சனிக்கிழமையன்று...
2019-10-26 09:56:53
கண்டியிலுள்ள புஸ்பாதன்ன மகளிர் பாடசாலையின் விளையாட்டு துறையில் சாதனைகளை வெளிக்காட்டிய 400 மாணவர்களை கெளரவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட “வர்ண இரவு” நிகழ்வானது இம் மாதம் (21) ஆம் திகதி கல்லூரி கேட்போர்...
2019-10-26 09:50:53
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியான மேஜர் ஜெனரல் ரசிக பெர்ணாண்டோ அவர்கள் திருகோணமலையிலுள்ள 22 ஆவது படைப் பிரிவின் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்கள் வரவேற்று 2 ஆவது கஜபா படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் தளபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன.
2019-10-25 14:35:18
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘துருலிய வெநுவென் அபி’ திட்டத்தின் கீழ் 65ஆவது படைப்பிரிவின் படையினரால், 300 முந்திரியம் கன்றுகளானது சோலைநெல கிராமத்தின் பல்லவரயன்காடு...
2019-10-25 13:55:18
அக்கரயாம்குளம் முன்பள்ளி அதிபர் மற்றும் நிர்வாக பிரிவினரது வேண்டுகோளிற்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 652 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினரால் இப்பள்ளியின் கூரைகள் இம் மாதம் (22) ஆம் திகதி திருத்தியமைக்கப்பட்டன.
2019-10-25 13:50:18
ஹேகந்தரவில் உள்ள பொறியியலாளர் சேவைப் படையணியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள கோப்ரல் கிளப் ஆனது பிரிகேடியர் ஆர் கனேகொட அவர்களின் தலைமையில் கடந்த வியாழக் கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.
2019-10-25 13:48:18
14ஆவது படைப் பிரிவின் பதவிநிலை அதிகாரி -1 லெப்டினன்ட் கேர்ணல் நலின் ஹேரத் அவர்கள் நடுவராக 09ஆவது சர்வதேச மனிதாபிமான சட்ட பிரதிவாத போட்டியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் இராணுவத் தளபதியவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய கலந்து கொண்டார்.
2019-10-25 13:40:18
இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ள 95 படையினர் கலாஓயாவில் உள்ள இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்ததுடன் என்வீகியூ 3ஆம் தரத்திலான சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர். இதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழாவானது கடந்த புதன் கிழமை (23) இராணுவ பயிற்றுவிப்பு மையத்தில் இடம் பெற்றது.
2019-10-25 13:35:18
வட மத்திய மாகாணத்தின் நோயாளிகளின் நலன்கருதி அனுராதபுர பொது மருத்துவமனையின் இரத்த வங்கி மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கமைய வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் படையினரால் இரத்தம் வழங்கும் நிகழ்வு (23) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.