2019-11-09 19:42:08
முப்படையினர்களினதும் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய 2009 ஆம் ஆண்டின் யுத்தத்தின் பின்னர், இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் அதிகாரிகள் மற்றும...
2019-11-09 17:04:16
வன ரோப எனும் சூழல் பாதுகாப்பு திட்டத்திற்கு அமைவாக துருமுவென் அபி எனும் எண்ணக்கருவிற்கமைய பரிசர புரருதானய எனும் தலைப்பில் பலவாறான மர நடுகைத் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் காணப்படும் இராணுவ படையணி வளாகங்களில் நடப்பட்டது. இதற்கமைவய வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் மர நடுகைத் திட்டமானது வியாழக் கிழமை (07) மேற்கொள்ளப்பட்டது.
2019-11-09 16:30:16
யாழ் பாதுகாப்பு படைத் தலையைகத்தில் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு ஸ்சொப்ட் ஸ்கில்ஸ் எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறையானது ஸ்சொப்ட் ஸ்கில்ஸ் சர்வதேச தனியார் நிறுவனத்தின் தலைமையில் 04ஆம் திகதி நவம்பர் மாதம் இடம் பெற்றதுடன் மேற்படி கருத்தரங்கானது பனாகொடை இலங்கை இலேசாயுத கலாட் படையணித் தலைமையகத்தில் ஒரு வார காலம் இடம் பெறவுள்ளது.
2019-11-09 16:04:16
"எங்கள் இராணுவத்தால் எதிர்காலத்தில் தாய் நாடு பாதுகாக்கப்பட்டு ஒன்றுபடும் மற்றும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான ஒழுக்கம், தியகம், தொழில், கௌரவத்தையும் நான்...
2019-11-09 10:30:00
வருடாந்தம் நிகழ்த்தப்படும் யாழ் ஸ்ரீ நாக விகாரையின் கடின பூஜா பௌத்த வழிபாடுகளின் ஒர் அங்கமான கடின சீவர பூஜை நிகழ்வானது 9முதல் 10 திகதிகளில் நவம்பர் மாதம் விகாரதிகாரி சாஸ்ரபதி தேரர் மீகஹாஜந்துரேசிறிவிமல தேரர் அவர்களின் வழிகாட்டலின் கீழ்(இலவச உணவு வழங்கல்) 2000மேற்பட்ட யாழ் வாசிகளுக்கு வழங்கப்பட்டது.
2019-11-09 10:10:00
முப்படைத் தளபதியும் ஜனாதியுமான மேன்மை தங்கிய அதிமேதகு ஜனாதிபதியவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை (08) புதிதாக நிறுவப்பட்ட இராணுவத் தலைமயகத்தை திறந்து வைத்ததுடன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதியவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இராணுவத்தின் பிரிகேடியர் பதவியில் உள்ளவர்களை தற்காலிக மேஜர் ஜெனரல் பதவிக்கு பதவி உயர்வு பெற்றனர். இந் நிகழ்வானது புதிய இராணுவத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2019-11-08 13:08:51
ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டிற்கான அமைதி காக்கும் நடவடிக்கைப் பணிகளில் (மினுஸ்மா) ஈடுபட்ட இரு படைவீரர்கள் தமது நடவடிக்கை சேவையின் போது இவ்வருடம்...
2019-11-08 10:29:11
மாத்தளை புனித தோமஸ் கல்லூரியின் வாலிப மற்றும் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து அணிநடையை வெள்ளிக் கிழமை (01) நிகழ்த்தியுள்ளனர். மேலும் இக் கல்லூரயின் பழைய மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர...
2019-11-07 19:50:07
யாழ் கரவெட்டி வேதரானியசரா முன்பள்ளியைச் சேர்ந்த 41 மாணவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பலாலி விமான நிலையத்தை பார்வையிட கல்வி சுற்றுலாவை இம் மாதம் (8) ஆம் திகதி மேற்கொண்டனர்.
2019-11-07 19:40:07
முல்லைத்தீவு பாதுகாப்பு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 59 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இம் மாதம் 4 – 5 ஆம் திகதிகளில் இயற்கையை ரசித்தல் மற்றும் தோட்டம்’ தொடர்பாக இரண்டு நாட்கள் செயலமர்வுகள் இடம்பெற்றன.