2017-09-13 14:10:12
இலங்கை இராணுவ பொறியியலாளர் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 4x4 ஜிம்போ ஜீப் மற்றும் மோட்டார் சைக்கில் போட்டி நாற் சக்கர ஓட்டுனர் கழகம் மற்றும் இலங்கை மோட்டார் வாகன சங்கம் போன்றவற்றின் ஒன்றினைப்போடு கடந்த ஞாயிற்றுக் கிழமை (10) எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இடம் பெற்றது.
2017-09-11 16:58:06
இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் ‘ஹாடியன் மேலா நிகழ்வு குருணாகல் மாளிகாபிடிய மைதானத்தில் தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் வெள்ளிக் கிழமை (8)ஆம் திகதி ஆரம்பமானது.
2017-09-11 14:53:16
பூநகரி பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு தேங்காய் நாற்றுகள் மற்றும் தென்னை சாகுபடிக்கான பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும்....
2017-09-11 14:52:33
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் கள்ளியடி மன்னாரில் அமைந்துள்ள 541ஆவது படைத் தலைமையகத்திற்கு கட்டளை தளபதியாக கேர்ணல் கே.ஆர்.கே.கே.டி பண்டார ஐந்தாவது கட்டளை தளபதியாக கடந்த (4)ஆம் திகதி திங்கட் கிழமை தனது பதவியை பொறுப்பேற்றார்.
2017-09-08 19:08:22
கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் அனுசரனையுடன் 1000 இராணுவத்தினரது பங்களிப்புடன் சிரமதானம் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்ளடக்கி மூன்றாம் தவணை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன் டெங்கு தடுப்பு வேலைத்திட்டம் ஆரம்பமானது.
2017-09-08 15:10:01
கிழக்கு மாகாணத்தில் நடைபெறவிருக்கும் கூட்டுப்படை நடவடிக்கை பயிற்சி நிலைய மத்திய நிலையத்திலுள்ள இணையதள நெட்வேக்கை பார்வையிடுவதற்கு இராணுவ பிரதான சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித்.....
2017-09-07 09:41:18
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தினால் கிளிநொச்சி வறிய குடும்பத்தைச்.....
2017-09-06 09:19:27
வீரதனன்னில் உள்ள ரொஷான் மஹாநாமா முதன்மை பள்ளியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய அறைபள்ளி மாணவர்களுக்கு பொதுமக்களுக்கு முன்னிலையில் 2017 ஆகஸ்ட் 20ம் திகதி.......
2017-09-06 09:15:20
683ஆவது படைத் தலைமையகத்தின் 7ஆவது கட்டளை அதிகாரியான கேர்ணல் டீ.பி ஜயசிங்க தனது பதவிக் கடமைகளை திங்கட் கிழமை (28)ஆம் திகதி பதவியேற்றார்.
2017-09-06 09:12:40
முப்படை அதிகாரிகள் மற்றும் படையினரின் மன ஆரோக்கியம் ஆன்மீகத்தை ஊக்குவிக்கும் முகமாக மனோதத்துவ பணிப்பக நிபுனர்களினால் ஏற்பாட்டில் மேலும் ஒரு தியான நிகழ்வு நடத்தப்பட்டது.