2017-10-26 10:13:40
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 233ஆவது படைப் பிரிவினரின் ஒருங்கிணைப்போடு அரசாங்கத்தினால் நடாத்தப்படும் “வகா சங்ராமிக”எனும் தேசிய திட்டத்தின் கடந்த வெள்ளிக் கிழமை(20) தென்னை மரக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
2017-10-26 10:00:40
இலங்கை இராணுவத்தினர் பங்கேற்கும் மித்திர சக்தி கூட்டுப் பயிற்ச்சியானது இந்தியாவின் புனே நகரின் தெற்கு இராணுவ தலைமையகத்தில் இடம் பெற்ற வண்ணம் காணப்படுகின்றது.
2017-10-25 11:46:42
பனாகொட இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் இலேசாயுத படையணியின் 28 ஆவது ஆண்டு பூர்த்தி வருட நிகழ்வு (23) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலேசாயுத காலாட்......
2017-10-24 10:47:51
புதன் கிழமை (18) ஆம் திகதி அன்று தீபாவளி கொண்டாட்டங்கள் இந்திய இராணுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
2017-10-24 10:40:18
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெலிகந்த லும்பினி ஆரம்ப பாடசாலை பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் லயன்ஸ்......
2017-10-22 14:01:14
68 ஆவது இராணுவ நினைவு தினத்தையிட்டு வன்னி பாதுகாப்பு படைத தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலையில் (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இரத்ததான......
2017-10-22 13:37:28
நோர்வே பிரதிநிதியும் இலங்கைக்கான துாதுவரான தோர்போர்ன் காஸ்டாட்சேதர் (18) ஆம் திகதி புதன் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை யாழ் பலாலி தலைமையகத்தில் சந்தித்தார்.
2017-10-22 12:22:08
சியநெவே அபி எனும் கம்பஹா சியனே கோரளய எனும் கழகத்தைச் சேர்ந்த குழுவினர் யுத்தத்தின் போது எல் ரி ரீ ஈ யினருடன் போரிட்டு அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கான திருமண நிகழ்வுகளை தமது சொந்த செலவில்......
2017-10-22 12:19:18
நல்லதன்னி பிரதேசத்தில் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் 19 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் சிவனொலிபாதமலை வீதியல் சரிந்து கிடந்த குப்பை மேட்டை 21 ஆம் திகதி சனிக்கிழமை.....
2017-10-21 10:30:42
முல்லை தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் அனுராதபுர சிங்கர் நிறுவனத்தின் அனுசரனையோடு முல்லைத் தீவு பேராறு விநாயகர்......