2017-11-30 17:17:13
இலங்கை இராணுவத்தின் புதிய பொது நிர்வாக பிரதானியாக மேஜர் ஜெனரல் தனஞ்ஜித் கருணாரத்ன அவர்கள் இன்று காலை உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார். இந்த பதவியேற்பு நிகழ்வின் போது பௌத்த சமய ஆசீர்வாத வழிப்பாடுகளுடளும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளது பங்களிப்புடன் இடம்பெற்றது.
2017-11-30 10:24:37
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 112 படைப்பிரிவுகளினால் சமீபத்தில் பதுள்ளையில் உள்ள முத்தியங்கனய ராஜா மகா விஹாரயில் ‘ மகா பின்கம' (தானம்) நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
2017-11-30 10:23:12
கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 683 ஆவது படைப் பிரிவின் இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியின் 16ஆவது படையினரால் ..........
2017-11-27 22:23:36
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 19ஆவது ஆரம்ப ஆண்டை முன்னிட்டு பலவாறான நிகழ்ச்சிகள் இப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின்.....
2017-11-27 22:00:36
தம்புள்ள இனாமலுவ பிரதேசத்தில் அமைந்துள்ள 53 ஆவது படைப் பிரிவில் உள்ள இராணுவத்தினரது நலன்புரி நிமித்தம் உடற்பயிற்சி சாலையொன்று நிர்மானிப்பதற்கான அத்திவாரமிடும் நிகழ்வு (23) ஆம் வியாழக் கிழமை படைப்பிரிவு வளாகத்தினுள்......
2017-11-25 10:57:39
வட அமெரிக்காவின் கொலொம்பியா பிரதேசத்தின் Programme of Alliances for Reconciliation (PAR) நல்லிணக்கத் திட்டத்தின்உறுப்பினர்கள் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன.....
2017-11-25 10:04:15
கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைத் தலைமையகத்தின் 574ஆவது படைப் பிரிவினரால் மீண்டுமோர் மரநடுகைத் திட்டம் கடந்த வியாழக் கிழமை (23) முன்னெடுக்கப்பட்டது.
2017-11-25 10:02:13
2017/2018 ஆம் ஆண்டிற்கான டயலொக் டக்பி போட்டி கழகத்தில் இலங்கை இராணுவ ரக்பி விளையாட்டுக் கழகம் மற்றும் கால் பந்து விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் இராணுவ ரக்பி கழகமானது 24 முதல் 10 வரை புள்ளிகளைப் பெற்று வெற்றியீட்டியது.
2017-11-25 09:44:12
கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைத் தலைமையகத்தின் 573ஆவது படைப் பிரிவின் இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் 1ஆவது பிரிவினரால் பரந்தன் பிரதேச .........
2017-11-24 13:51:57
யாழ்ப்பாண சாவகச்சேரி பகுதியிலுள்ள குறைந்த வருமானத்தை பெறும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவ மாணவிகள் 52 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடை வழங்கப்பட்டன.