2018-03-22 14:37:15
பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் விடைபெற்றுச் செல்லும் நிகழ்வு (17) ஆம் திகதி சனிக் கிழமை தம்புள்ளையில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றன.
2018-03-22 14:15:15
இராணுவ தளபதி அவர்களின் எண்ணக் கருவிற்கமைய சைபர் குற்றம் மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் தொடர்பான விரிவுரை கடந்த (19)ஆம் திகதி திங்கட் கிழமை....
2018-03-21 13:20:14
வடக்கு மாகாண மற்றும் நாக விகாரையின் பௌத்த விகாராதிபதியான பூஜிய மீக்கஜதுரே ஞானரத்ன சுவாமி வஹன்ஷ அவர்களது தான நிகழ்வு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் (19) ஆம் திகதி திங்கட்.....
2018-03-20 16:51:13
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய நற்குண சான்றிதழ் மன்றம் (குண ஜய சதுட மன்றம்) குசில்.....
2018-03-20 16:46:13
தெபரவெவ வித்தியாலயத்தின் அதிபரினால் இராணுவ தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 12.....
2018-03-20 16:44:32
திருகோணமலையில் அமைந்துள்ள 22 பிரிவு தலைமையகத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் எய்ட்ஸ் மூலம் அதன் பரிமாற்றம், தடுப்பு, சமுதாயத்தின் தாக்கம், சமூக தாக்கங்கள்,.....
2018-03-20 09:45:40
திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவ செயற்பாட்டு திட்டமிடல் கல்லுாரியில் உள்ள இராணுவத்தினரின் பங்களிப்புடன் கடந்த (15)ஆம் திகதி வியாழக் கிழமையன்று மா, எழுமிச்சை, விளா , மாதுளை போன்ற 1000 மரக் ....
2018-03-20 09:45:17
முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59ஆவது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 593 ஆவது படைப்பிரிவின் 19ஆவது கெமுனு ஹேவா படையினரால் நாயாறு தொடக்கம்....
2018-03-16 11:44:41
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையக படைப் பிரிவினரால் நீர் கொழும்பு லயன்ஸ் கழகத்தின் ஒருங்கிணைப்போடு கிளிநொச்சிப் பாடசாலை மாணவர்களுக்கான சைக்கிள்கள் கடந்த புதன் கிழமை (14) கிளிநொச்சி ஹாமனி மையத்தில் வைத்து வழங்கப்பட்டது.
2018-03-16 11:40:06
இலங்கைக்கான சுவிஸ்லாந்து துாதுவரான ஹெண்ஸ் வால்கர் - நெதர்கூம் மற்றும் சுவிஸ் துாதரகத்தின் முதலாவது செயலாளரான (அரசியல்) திரு தமியனோ சுகைத்தாமட்டி போன்றோர் கடந்த திங்கட் கிழமை (12) யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டனர்.